Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகரில் முனீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முனீஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் மடப்புரம் விலக்கு பகுதியில் வசித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம்…. நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி வைதீஸ்வரன் கோவில் விளக்கு முகத் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் வைத்தீஸ்வரர் கோவில் கீழவீதியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துவிட்டு, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார். அதன்பின் கைப்பேசிக்கு ரீ-சார்ஜ் செய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜதுரை திரும்பிவந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டரிலிருந்த ரூ.1 லட்சம் காணாமல் போனதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய நபர்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓம்சக்தி நகர் குட்டியாவெளி தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியது பொன்மணி என்பது தெரியவந்தது. இதனையடுத்து பொன்மணி மீது வழக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஐயோ என் பணம்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பணப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருநாட்டான்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான ராமதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திட்டச்சேரி பேருந்து நிலையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.30,000-த்தை எடுத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் அந்த பணப்பையை மாட்டிவிட்டு கிளம்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ராமதாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் மேல வீதியில் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல வேலை முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனர். அதன்பின் அவரிடமிருந்த ரூ.5,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பிருந்தாவன் தெருவில் நூருல்அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூருல்ஜான் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நூருல்அமீன் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். அதன்பிறகு நூருல்ஜான் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு நூருல்ஜான் சீனிவாசபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நூருல்ஜான் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி…. இரும்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரும்பு கம்பியை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கிருந்த 119 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் இரும்பு கம்பிகளை திருடியதற்காக மாறன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

4 பவுன் தங்க காசுகள் திருட்டு…. வசமாக சிக்கிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையில் சிக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்புத்துறை வடக்கு வீதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடியுள்ளனர். இதுகுறித்து அகமதுல்லா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டி…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாளை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியம்மாள் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுக்கு நடக்கவிருந்த திருமணம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள புதுபெருங்களத்தூரில் பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகனின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்றுள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவருக்கு கைபேசியின் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில்லிருந்து விரைவாக புறப்பட்டு தாம்பரத்திற்கு வந்துள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லிப்ட் கொடுக்கறீங்களா….? வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள முகலிவாக்கம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் லிப்ட் கேட்பது போல் கையை அசைத்து ஆனந்தின் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார். இதனையடுத்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வாலிபர் ஆனந்தை உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடமிருந்த செல்போன்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகில் நின்ற லாரி…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரியை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டையில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து முருகன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரமேஷ் மற்றும் செல்வம் ஆகிய 2 பேரும் லாரியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து செய்த குற்றங்கள்…. வசமாக சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கணேஷ் நகரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் போதுமான சி.சி.டி.வி. கேமராக்களும், பாதுகாப்புக்கு காவல்துறையினரும் இருப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள பேருந்து நிலையத்தில்  சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தை பின் தொடர்ந்து சென்ற பெண்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து தங்க நகையை திருடிய குற்றத்திற்காக  2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முத்துவீரப்பபுரத்தில் ஞானசவுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து உடன்குடி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த முத்துமாரி மற்றும் மீனாட்சி என்ற பெண்கள் கர்ப்பமாக உள்ளதாக கூறி ஞானசவுந்தரியின் அருகில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் ஞானசவுந்தரி ஆட்சி மடத்தில் இறங்கியபின் தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வியாபாரி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ. காலனியில் பூ வியாபாரியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் சாமி கும்பிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் செல்லத்துரையை  வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் 55 ஆயிரம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்லதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டையில் ஹக்கீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி தங்களது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி கொண்டாட சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தவர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது காலனியில் சாமிதுரை என்பவர் தனது மனைவி அருள்மொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாமிதுரை தனது சொந்த ஊரான நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சாமிதுரையின் மனைவி அருள்மொழியும் நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பகுதியில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் சாமிதுரையின் வீட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக கைபேசியில் அவரை அழைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்ய சென்ற பெண்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் நகைகளை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் என்ற கோவிலில் மணிராஜ் என்பவர் 8 வருடமாக பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு வந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது கருவறையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு…. கத்தி கூச்சலிட்ட பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் விலாசம் கேட்பது போல நடித்து வாலிபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பேராலய தெருவில் ராஜாசிங் என்பவர் தனது மனைவியான சரோஜினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜினி மளிகை பொருட்களை வாங்கிவிட்டு லூக்கா மருத்துவமனை நோக்கி நடந்து சென்றிருக்கும் போது, எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் விலாசம் கேட்பதுபோல் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென சாரோஜினியின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காரை வழிமறித்த கும்பல்…. பல லட்ச ரூபாய் கொள்ளை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

காரை வழிமறித்த மர்மகும்பலை சேந்தவர்கள் 30 லட்ச ரூபாய் பணத்தை  கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சார்வாய்புதூர் பகுதியில் ஊறுகாய் கம்பெனி உரிமையாளரான முகமது ஜின்னா வசித்துவருகிறார். இந்த ஊறுகாய் கம்பெனியில் அதே பகுதியில் வசிக்கும்  ராஜா மேலாளராகவும், சிபிசக்கரவர்த்தி காசாளராகவும் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஊறுகாய் கம்பெனிக்கு வெள்ளரிக்காய் சப்ளை செய்த திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக 30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ராஜாவும் சிபியும்  காரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… பட்டபகலில் நடந்த சம்பவம்… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கற்பகம் என்ற பெண் சென்னையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பெண் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் 100 அடி சாலை நடைபாதையில் அமர்ந்து கொண்டிருந்தார். இதனையடுத்து கற்பகத்தை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 மர்ம […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லாரியை தட்டினது யாரு…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரி டிரைவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் வேல்முருகன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கிளீனர் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேல்முருகன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும்  உடையார்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அசதியாக இருந்ததால் இரண்டு பேரும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் வந்தியா…? வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள விருகம்பட்டி பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலுமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலுமணி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் யாராவது முயலுக்கு இங்கே வலை வைத்திருக்கிறார்களா என்று விசாரித்ததற்கு வேலுமணி இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதன் பின் அந்த வாலிபர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் பாலோ பண்றாங்க…? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தம்பதியினரை வழிமறித்து 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டினாயணபள்ளி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒப்பதவடி கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தயாநிதியின் பையிலிருந்த செல்போனை பறித்ததோடு, மஞ்சுளாவை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் சும்மாதானே போனேன்… வாலிபர்களின் மூர்க்கத்தனமாக செயல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிவாளை காட்டி மிரட்டி கூலித் தொழிலாளியிடம் இருந்து 3 வாலிபர்கள் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனை வழி மறித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி முருகன் வைத்திருந்த 3500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நான் சும்மா தானே போனேன்… வாலிபர்களின் மூர்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

கூலி தொழிலாளியிடம் 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பூக்கடை பகுதியில் போஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் போஸ் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜாமுகமது, வினோத்குமார், லோகநாதன் போன்ற மூன்று வாலிபர்கள் சென்றுள்ளனர். அப்போது 3 வாலிபர்களும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டியதோடு, போஸிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தை பறித்து விட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதுலதான் எல்லாமே இருக்கு…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் வைத்து பெண்ணிடம் 3 வாலிபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தம்பதிகள் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் திருச்சி முடுக்குபட்டு ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்தபோது, தெய்வானை கையில் இருந்த பையை 3 மர்ம நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட வாலிபர்… அடித்து நொறுக்கப்பட்ட மோட்டர் சைக்கிள்… சென்னையில் பரபரப்பு…!!

வாலிபரிடம் 2 பேர் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி செய்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அயனம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோன்ஸ் தனது நிறுவனத்திற்கு எதிரே நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் கத்திமுனையில் ஜோன்ஸின் செல்போனையும், அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதே வேலைய தான் பண்றியா…? ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பிரபல ரவுடி கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொத்தூர் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் அலசனதம் பகுதியில் வசிக்கும் மல்லேஷ் என்பவர்  கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து கத்திமுனையில் கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒன்றரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்றவருக்கு சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

கத்தியை காட்டி மிரட்டி வாலிபர் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை தமிழர் தெருவில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரன் தனது சைக்கிளில் பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் மகேஸ்வரனை வழிமறித்து ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மகேஸ்வரன் கூறியதற்கு பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்று தெருவில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் குற்றாலம் அருகில் இருக்கும் இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை அடுத்து ரமாமணி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரமாமணியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியா ஒரு இடத்துக்கு போக முடியல… வாலிபர்கள் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ரோட்டில் நடந்து சென்றவரின் செல்போனை 2 மர்ம நபர்கள் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுட்டன் பாலம் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ராமச்சந்திரனின் அருகில் சென்றுள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் எதிர்பாராத சமயத்தில் அந்த 2 மர்ம நபர்களும் அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை…. நடைபயிற்சிகாக சென்ற தம்பதிகள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழிமறித்த மர்ம நபர்கள்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நண்பர்களை வழிமறித்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலக்கரந்தை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்ற நண்பருடன் இணைந்து ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு நண்பர்கள் இருவரும் எட்டயபுரம் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மேலக்கரந்தைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, இவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளிய நடமாட முடியல…. வாலிபர்கள் செய்த செயல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குருபீடபுரம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தவமணிக்கு பல் வலி இருந்ததால் தனது மகன் ராஜ்குமார் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…. கையும் களவுமாக பிடிபட்ட பெண்…. கைது செய்த காவல்துறையினர்…!!

2 1/2 பவுன் தங்க சங்கிலியை திருட முயற்சித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் மாசித்திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றபோது, அவர் தனது சித்தி அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்டென மறித்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் போலீசார்…!!

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செல்வவிளை பகுதியில் ரதி குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்பின் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராஜகுமாரியை திடீரென […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுனா இதான் கதி… குற்றத்திற்குரிய தண்டனை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திரவத்தை ஊற்றி திசை திருப்பியவர்கள்…பெண்ணிற்கு நடந்த செயல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பவுன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செண்பக வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கமாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் தனது தோழியுடன் அந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்றது தப்பா… பெண்ணிற்கு செய்த செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணத்தை தர போறியா..? இல்லையா..? மதுபாட்டிலால் மண்டை உடைப்பு… விற்பனையாளருக்கு நேர்ந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்து தச்சன்புதூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சிவகுமார் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளார். அதன்பின் மதுபாட்டில்களை விற்பனை செய்ததற்கான தொகை […]

Categories

Tech |