பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வள்ளி சத்தம் போட்டதால் அருகில் […]
