Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு…. தப்பிய கொள்ளையன் தூக்கில் தொங்கினான்..!!

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற வழிப்பறி கொள்ளையன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories

Tech |