பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 100 ஆண்டுகள் பழமையான மரம் மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடக்கும் இடங்கள் மற்றும் குறுகிய இடங்கள் கண்டறியப்பட்டு, தற்போது அந்த பகுதிகளில் சாலையை விரிவுபடுத்தும் பணி சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக அந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தை சாலை […]
