வனப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர் போன்ற பத்து வன சரகங்கள் இருக்கின்றன. அங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, மான், யானை, புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரண்டு பேர் இரவு 9 மணி அளவில் காரில் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரில் அருகே […]
