Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது வழியா எப்படி போகுறது…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வள்ளியரச்சல் பேருந்து நிலையத்திலிருந்து தென்னங்குடிபாளையம் வரை தார்சாலை உள்ளது. கடந்த காலங்களில் பெய்த கனமழை காரணமாக இந்த தார் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக லாரி, டெம்போ, கார் போன்ற கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன. மேலும் விளை பொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டரும் இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களின் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தார் சாலை கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படாததால், அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாங்க எப்படி போகுறது… ரொம்ப சிரமமா இருக்கு… சீக்கிரமா வேலைய முடிங்க… பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட தோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரி இல்ல… ஒழுங்காவே வேலை பார்க்கல… பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்…!!

தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க….. இனி எல்லாம் ஆன்லைன் தான்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாலை விதிமுறைகள் தொடர்பான சில விஷயங்களை ஆன்லைன் மூலம் கையாள முடிவு செய்துள்ளது.  வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பராமரிக்கும் புதிய விதிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள், உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் சட்டம் கடுமையாக்க படுவதால், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ1,25,00,000 ஒதுக்குனீங்க….. இவ்வளவு தான் தரமா…? நல்ல ரோடு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்….!!

திருப்பத்தூர் அருகே தரமான சாலையை அமைக்க கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  பகுதியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அவர்களது கிராமத்திற்கும், நகரத்திற்கும் சென்றுவர இடைப்பட்ட கரடுமுரடான சாலையை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து  ஒழுங்கான சாலையை அமைக்க கோரி பலமுறை நடத்திய போராட்டங்களுக்கு பின் 1 ¼ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் முறைகேடு செய்து தரமற்ற […]

Categories
உலக செய்திகள்

சாலையில் ஓடிய விமானம்… அலறியடித்து ஓடிய மக்கள்… 150 பேரின் கதி என்ன?

ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.   பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித அச்சத்தில் இருப்பார்கள் . காரணம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான். சில சமயங்களில் இன்ஜின் கோளாறு, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழக்க நேரிடும். அதே சமயம் விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிரும் தப்பியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் ஈரானின் மசாஹா் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்து பள்ளிக்குச் செல்லும் அபாயம்: சரி செய்யுமா அரசு?

தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்று பாதையிலும் நீர் தேக்கம்…பயணிகள் கடும் அவதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.   வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித் திரியும் யானைகள் …கவனம் தேவை!! வனத்துறையினர் வேண்டுகோள் !!

ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில்  யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள்  கவனத்துடன் செல்ல வேண்டும் என்று  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில்  காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல்  யானையொன்று தனது  குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக  சென்றது.இந்நிலையில் வனத்துறையினர்  , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]

Categories

Tech |