இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து […]
