கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழலை விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர். கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர். படைவீரர்களின் தயார் நிலையையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்வதற்கு முன்பாக மிக்-21 பைசன் ரக போர் விமானம் தலைமை தளபதி RKS. பாதோரிய இயக்கினார். ரஷ்யாவில் […]
