Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை எடுக்க தான் பின்னாலேயே போனேன்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே விளையாட்டு தானா…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பெரிய புதூரில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள்,1 மகள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மூத்தமகன் சல்மான் பாசித் 8 – ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் சல்மான் பாசித் புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…! மக்களுக்கு எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு …!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற நகரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றங்கரையில் ஷவர்பாத்தில் குளித்த யானைகள்…!!

பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள  ஷவர்பாத்தில்  யானைகள்  நீண்ட நேரம் உற்சாகமாக  குளித்து மகிழ்ந்தன … கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில்  உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் மறுவாழ்வுமையத்தில் 28 கோவில் யானைகளுக்கு சமச்சீர் உணவுகள் , பசுந்தீவனங்கள்  மற்றும் நடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது  . பவானி ஆற்றங்கரையில் மின்மோட்டார்கள் மூலம் இயங்கும் சவர்களில் யானைகள் தினமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன . இந்த நிகழ்வுகளை  அந்த  பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றன .

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிமராமத்து திட்டம்”500 கோடி நிதியில் 1827 பணிகள்…அமைச்சர் SP வேலுமணி…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூரில் தண்ணீர் தட்டுப்பாடு… கருவேல மரத்தை அகற்ற நடவடிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த   சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக  வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]

Categories

Tech |