செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றது . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது 22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து […]
