கொரோனாவால் பிரிட்டனில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 80 விழுக்காடு ஊதியத்தை அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனிலும் தொழில்துறையும், பொருளாதாரமும் மிகவும் கடுமையாக […]
