இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது . இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் . இதன்பின் இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீப்பர் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்கு கிடைத்தது. இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு […]
