உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!! 1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட் இருப்பதாக தெரியவந்துள்ளது. 3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். […]
