கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை நாடு தொடங்கியுள்ளது. இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் பொருள் மற்றும் பண உதவி போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதே நேரத்தில் சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு அந்நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் சர்வதேச நிதியமோ வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே கடன் உதவி செய்ய முடியும் என […]
