Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது மிகவும் அரிதானது… மண் வளத்தை மேம்படுத்தும்… புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரி…!!

முதன் முறையாக அரிய வகை மண் நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் அமைந்துள்ளது. இந்நிலையில் மிகவும் அரிதான புதிய நுண்ணுயிரியை ஆராய்ச்சியாளர்கள் மண்ணிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும் போது ஒரு மீட்டர் நீளம் உடைய இந்த மண் பூச்சி இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் கிடையாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்திற்கு பயோனிச்சியூரஸ் தமிழன்சிஸ் […]

Categories
உலக செய்திகள்

ஐந்து ஆண்டுகளாக இந்தியாதான் முதலிடம்… எதில் தெரியுமா???

உலகிலேயே அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கின்றது. எரி சக்தி & காற்று ஆராய்ச்சி மையம் மற்றும் க்ரீன் பீஸ் நடத்திய ஆய்வின் பெயரில் தயாரித்த இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.இதில் இந்தியாவின் சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 6% குறைந்துள்ளது என கூறுகின்றது. இந்த உமிழ்வானது கடந்த நான்காண்டுகளை  காட்டிலும் மிகக் […]

Categories
தேசிய செய்திகள்

2020-ம் ஆண்டின் சூடான மாதம் எது தெரியுமா?

உலகின் வெப்பநிலை குறித்தான ஆய்வினை  ஐரோப்பாவில்  அமைந்துள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்தியது. இந்த ஆய்வில் செப்டம்பர் மாதம்தான் இந்த ஆண்டிலேயே வெப்பம் அதிகம் உள்ள மாதம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த வெப்பநிலையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்பநிலையை விட அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால்தான் சைபீரிய பகுதியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயும் இதற்கு முக்கிய காரணம் என ஐரோப்பா பூமி கண்காணிப்பு மையம் […]

Categories
உலக செய்திகள்

உண்மை என்ன…? “கொரோனா பரவல்” இதுதான் காரணம்….. ஆதாரத்துடன் வெளியான உண்மை….!!

கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள்  மூலம் வேறு விலங்கிற்கு பரவி  அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான்  நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே […]

Categories
உலக செய்திகள்

விடாது…! மீண்டும் தாக்கும் கொரோனா…. விஞ்ஞானிகள் பகீர் தகவல் …!!

கொரோனா குறித்து வெளியான தகவலால்  விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும்  2%  தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது. மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“கொரோனா” மீண்டும்…. மீண்டும் வருமா….? முக்கிய தகவல்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு மறுபடியும்  கொரோனா தாங்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்டு வரக்கூடிய ஒரு கேள்வி என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்ட பின் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்படுமா?  என்ற கேள்வி தான். இதற்கு அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது 3 மாதகாலமாக மட்டுமே கொரோனா வைரஸுடன் நாம் பழகி வருகிறோம். அதனை ஆராய்ச்சி […]

Categories
உலக செய்திகள்

சூரியன் அழிவு…. 8.3 நிமிடத்தில் தெரியும்….. ஆய்வில் தகவல்….!!

சூரியன் அழிந்தால் 8.3 நிமிடத்திற்கு பிறகே நமக்கு தெரியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடந்த கால சூரியனை தான் கண்ணால் காண்கின்றோம் என்ற தகவல் ஒன்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதில் மனிதர்கள் எதை காண வேண்டும் என்றாலும் ஒளியின் வேகத்தில் காண்கின்றனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 14,96,00,000 ஆகும். இந்த தொலைவில் சூரியனின் ஒளி பூமியின் மீது வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!

ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]

Categories
உலக செய்திகள்

இனி ஏமாற வேண்டாம்…… 150 ஆண்டு கால மருத்துவ பொய்க்கு ஆப்பு…. 1,90,000 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சி வெற்றி…!!

மனிதர்களின் உடல் வெப்ப நிலை குறித்த பல்வேறு புதிய தகவல்கள்  மருத்துவ உலகில் இருந்த பல பழைய நம்பிக்கைகளை உடைத்து எரிந்துள்ளது. உலகெங்கும் உயிரியல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இயல்பான உடல் வெப்ப நிலை 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று  கூறுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அடிப்படை அளவிலிருந்து அளக்கப்படுகிறது. இந்த முறையானது கடந்த 150 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையானது முன்பு […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே உஷார்…… ஆய்வில் அதிர்ச்சி தகவல் …..!!

கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால் நுண்ணறிவு திறன் குறைவாக இருப்பது ஆய்வில் வெளிவந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டறிவு மூலம் கூறுவதுண்டு. இப்போது கருவுற்ற பெண்கள் கொலம்பியாவில் நடத்திய ஆய்வையும் பின்பற்றவேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கருவுற்றிருக்கும் தாய் அதிக எடையுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஐக்யு எனும் நுண்ணறிவு திறன் குறைவாக இருக்குமாம். இது உடல் எடை அதிகமான தாய்க்கும் […]

Categories
உலக செய்திகள்

படம் பார்த்தால் பால் தரும் மாடுகள் …என்ன ஒரு அதிசயம் …!!

படம் பார்த்தால் மாடுகள் அதிகம் பால் கொடுப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தகவல் ஆச்சிரியத்தை  ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் ,மாஸ்கோவில் இருக்கும்  கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இதில் மாடுகாளுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போது அதன் உடலில் மாற்றம் உண்டாவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் . மேலும் இயற்கைரீதியாக  மாடுகள் பால் தருவதற்கும்  சம்மந்தம் இருப்பதாகவும்  அதன் மூலம்  அவற்றின் பால் உற்பத்தி திறன் அதிகமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக மாடுகளுக்கு விர்சுவல் ரியாலிட்டி பெட்டிகளை முகத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் ஆபத்து …. ”புற்றுநோய் உறுதி”….. ஒத்துக்கொண்ட நிறுவனம் …!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட தயாரிப்புகள் தான் உலக அளவில் இந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுத் தந்தது. அதேநேரம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 12% பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு….. புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு நீரழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய் போல் விரைந்து தாக்கி அளிக்காத நோயாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும் சர்க்கரை வியாதி உள்ளிருந்தே கொல்லும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும். 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு  முடிவுகளை நேற்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டரவில் வினோதம்” 38 வயதுக்குள் 20 குழந்தை ஈன்ற தாய்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 38 வயதுக்குள் 20 ஆவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை  சேர்ந்த என்ற பெண் ஒருவர் 38ம் வயதிற்குள் பதினாறு குழந்தைகளைப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூன்று முறை கருத்தரிப்பு களைப்பு ஏற்பட்ட லங்கா பாய் என்ற பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒற்றைக் குழந்தையை பெற்றெடுத்த லங்கா பாய்க்கு  […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்கள்…. வீரர்கள் தேர்வு தொடங்கியது…..!!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரக்கூடிய 2022ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.அமெரிக்கா , ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள்  விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது. இஸ்ரோ_வின் ககன்யான் திட்டத்தின் மூலம்  வருகின்ற 2022-ஆம் ஆண்டு 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றார்கள். அதற்காக விண்வெளி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 30 […]

Categories
லைப் ஸ்டைல்

சிகெரட் வெறியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… நீங்களும் வாழலாம்… ஆய்வில் தகவல்..!!

புகைப் பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5ஆண்டுகளில் இதய குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவில் டென்னசி மாகாணத்திலுள்ள நேஷ்வில்லேவின் வேண்டர் பில்ட்   பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் சுமார் 8600 பேர் பங்கேற்றனர். அவர்களில் 3500 பேர் பல வருடங்களாக புகைப்பிடித்து வந்துள்ளனர். எஞ்சியவர்கள் அவர்களின் மகன், மகள்கள் வயது வந்த பேரன் பேத்திகள் அவர். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு 5 ஆண்டுகள் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

ஜாக்கிரதை…”NOMOPHOBIA” ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு பரவும் புதிய வியாதி..!!

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு nomophobia என்ற வியாதி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் இல்லை என்றால் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டி காணப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்துகின்ற அளவை வைத்து  ஒவ்வொரு விதமான போபியா வியாதி தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் மனிதர்களால் ஒருநாள்கூட தாண்டி இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்…. இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை  நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன்  நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மர்ம காய்ச்சலுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை…அரசு மருத்துவமனை ஆய்வில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசர் தகவல்…!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வில் ஈடுபட்டார் . அதில் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகள் குறித்து ஆய்வு  செய்த அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்றும் விழிப்புணர்வு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தொற்றும் நோய்கள் , தொற்றா நோய்கள் குறித்தும் மர்ம […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

“கட்சிகளுக்கு சமூகவலைத்தளத்தால் பயன் இல்லை” ஆய்வு முடிவில் தகவல்…!!

தேர்தல் பிரசாரத்திற்கு சமூக வலைதளத்தின் பங்கு அதிகமாக இல்லை என்று வெளியாகிய ஆய்வு முடிவு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டு கொண்டு இருக்கிறார்கள். செய்திகள் , பிரச்சாரம் மற்றும் வியாபாரம் என மிகப்பெரிய சந்தையாக  சமூக வலைதளம் உள்ளது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட அனைத்துக் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரச்சார […]

Categories
உலக செய்திகள்

40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிய வகை பனி ஓநாயின் தலை கண்டுபிடிப்பு …!!

ரஷ்யாவில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி அறிய வகை ஓநாயின் தலை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின்  சைபீரியாவில் உருகி கொண்டு இருக்கும் பணிகளுக்கு இடையே அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடி வந்தனர்.  அப்போது அங்கே திரெக்டியாக் நதிக்கரையோரம் வாழ்ந்து வந்த ஒருவர் உயிரினத்தின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர். ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்ட தலையை ஆராய்ச்சியாளர்கள் தீவிர சோதனை நடத்தி ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

“விண்வெளி ஆராய்ச்சிக்கு காங்கிரஸ் அங்கிகாரம் அளிக்கவில்லை “முன்னாள் இஸ்ரோ தலைவர் பகிரங்க குற்றசாட்டு ..!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் . வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது, ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில்  விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. […]

Categories
உலக செய்திகள்

அழகிய 2 பாண்டா கரடிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது!!

சீனாவில் இருந்து  2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து  அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு  காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]

Categories

Tech |