ரேஷன் அரிசி மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் குருசேத்ரா பள்ளி எதிரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வேல்பாண்டி என்பவரை விசாரணை செய்த போது ரேஷன் அரிசியை பெருங்களத்தூர் உள்பட 12 […]
