Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

3 டன் 200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குற்றப்புலனாய்வு காவல்துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கேட்பாரற்றுக் கிடந்த மூட்டைகள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு….!!

கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்பு கானா பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் கேட்பாரற்று 40 மூட்டைகள் கிடந்தது. இதை திறந்து பார்த்ததில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துணி மூட்டைகள் எடுத்து செல்வது போல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் இம்மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பகுதியிலிருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்துள்ளது. இதனை அடுத்து ரயில்வே நிலையத்தின் உள்ளே சோதனை செய்ததில் துணி மூட்டைகளை கொண்டு செல்வதை […]

Categories

Tech |