ரத்த சோகை மற்றும் பட்டினியின் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெட்டிகொட்டை காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை […]
