மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் பல காலங்களாக அகற்றபடாமல் இருந்த காரணத்தால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் […]
