அறுவை சிகிச்சை இன்றி சிறுமி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரபட்டினம் பகுதியில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 1/2 வயதுடைய தனுசியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமி தனுசியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிறுமிக்கு […]
