Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரணம்… அவரு கொடுத்துட்டாரு… நீங்களும் கொடுங்க… நடிகர்களிடம் உதவி கேட்கும் லாரன்ஸ்!

கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்கள் ஊதியம் முதலமைச்சர் நிதிக்கு”…. அசத்திய திருச்சி கிராம நிர்வாகிகள்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை  திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அக்க்ஷய் குமார் ஒடிசாவுக்கு நன்கொடை!!!

ஒடிசாவுக்கு  புயல் பாதிப்பு நிவாரண நிதியாக  நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்  பானி புயலால் ,  பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  1 கோடி ரூபாயை  நன்கொடையாக கொடுத்துள்ளார் .  

Categories

Tech |