ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் நடைபெறும். இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் சூரியனுக்குரிய அனுமன் சாலீசா துதிகள், ஆதித்ய ஹ்ருதயம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்களை படித்தோ அல்லது கேட்டோ சூரிய பகவானின் அருளைப் பெறலாம். இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை படிப்பதன் மூலம் நமக்கு நடக்கவிருக்கும் ஆபத்துகள் […]
