Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா..? இனி கவலை வேண்டாம்..எளிமையான டிப்ஸ்.. ட்ரை பண்ணிப்பாருங்க..!!

வாயுத்தொல்லையால்  எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால்  செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…மன நிம்மதி கூடும்.. அலைச்சல் கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று பலவகையிலும் பணம் வந்து குவியும் திருமண ஏற்பாடுகள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு, தெய்வ பக்தியாலும் மனம் நிம்மதி கூடும். இன்று பணத்தேவைகள் சிறப்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் அவப்பெயர் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்கள் மூலம் கொஞ்சம் அலைச்சல் சந்திக்க நேரிடும். திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். தெய்வ வழிபாடு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி, மூன்றே நிமிடத்தில் பறந்துவிடும்… இவ்வாறு செய்தால்..!!

மூட்டு வலி மூன்றே நிமிடம் தான், பறந்துவிடும், இவ்வாறு செய்தால்: பல நூற்றாண்டு காலமாக முட்டைகோஸ் மூட்டு வலியை சரிசெய்யும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.  இதற்கு என்ன காரணம் முட்டைகோஸ்யில் இருக்கும், வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகும். காய்கறிகளில் மிகவும் ஊட்டச்சத்து  மிகுந்த காய்கறி முட்டைகோஸ். இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. அது மட்டுமில்லாமல் உடலில் ஏற்பட கூடிய புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியும் இதில் உண்டு.  மூட்டு வலி இருக்கும்  […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்..அதை போக்குவதற்கு எளிய வழிகள்..!!

பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..? முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும். அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் – ஜெர்மன் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்…..!!

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மினிவேன் கவிழ்ந்து 8 பேர் பலி-முதல்வர் நிதியுதவி …!!

திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

3_ஆவது நாளாக ”கேரளாவுக்கு நிவாரணம்” திமுக சார்பில் அனுப்பி வைப்பு…!!

கேரளா மழை வெள்ள பாதிப்புக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளா_வுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி ,அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் , பிஸ்கட் பாக்கெட் , குடிதண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

நான் 150 KM சென்றேன் ”அமைச்சர்கள் பப்ளிசிட்டிக்காக வந்தார்கள் ” ஸ்டாலின் விமர்சனம்…!!

நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான்  கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு ,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

”பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்” ஸ்டாலின் கோரிக்கை …!!

நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி வெள்ள பாதிப்பு ”ரூ 10,00,00,000 ஒதுக்கீடு” ஸ்டாலின் அதிரடி …!!

நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

மழை வெள்ளம் ”பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம்” முதல்வர் அறிவிப்பு …!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]

Categories

Tech |