விதிமுறைகளை மீறியதாக வாகன வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் அபராதத்தை திரும்பபெற டெல்லி போக்குவரத்துப் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் என்று நினைக்க பட்ட வேகத்தைவிட தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக அபராதம் விதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறை ஏதும் இல்லாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக […]
