நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,043ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 1,147- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், […]
