கொரோனா வைரசால் பெரும் உயிர் பலியை சந்தித்து வரும் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களே தாக்கி […]
