தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடக்கு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக பங்க்குக்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அங்கு வந்த 2 நபர்கள் வழிமறித்து அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் […]
