பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குணா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை வாங்கி கொண்டு ஆட்களை விட்டு உரிமையாளரை அங்கிருந்து விரட்டி உள்ளார். இந்நிலையில் குணா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி குணா, அவருடன் இருக்கின்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை […]
