Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய போலீஸ்….. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இப்படி செஞ்சேன்… சோதனையில் சிக்கிய பொருள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கால்நடை தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காங்கேயம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டான டைம்க்கு போயிட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டெம்போ வேனில் 3 பேர் ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டிருந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதைதான் இவ்வளவு நாளா செஞ்சிங்களா…? சோதனையில் வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

2 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விருதுநகர்-சிவகாசி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வேனை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் 40 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… மொத்தம் 1 டன்… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்கள்…!!

ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் […]

Categories

Tech |