ரேஷன் அரிசி மூட்டைகளோடு நின்று கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்த அந்த லாரியை சிலர் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த திண்டிவனம் தனிப்பிரிவு காவலர் ஆதி சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருந்த மூட்டைகளில் அரசு முத்திரை பதிக்கபட்டிருந்ததை பார்த்துள்ளார். மேலும் மர்ம நபர்கள் இந்த லாரியை […]
