டெம்போவில் கடத்தி சென்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழியில் இருந்து டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் சென்ற ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டெம்போ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெம்போவில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி […]
