Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டெம்போவில் கடத்திய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

டெம்போவில் கடத்தி சென்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழியில் இருந்து டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் சென்ற ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டெம்போ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெம்போவில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரை விரட்டி சென்ற அதிகாரிகள்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் வலைவீச்சு…!!

காரில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்ததாஸ் வருவாய் ஆய்வாளர் ராஜகுமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவை நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அச்சத்தில் கார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ஆலையில் இருந்த பொருள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது 50 கிலோ எடை கொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி உணவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தமாக சிக்கிய 15 டன்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோவில் இருந்த பெண்கள்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… சோதனையில் சிக்கிய பொருள்…!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.ஜி சாவடி காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வாளையாறு டேம் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கேரளா நோக்கி சென்ற ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன்… வசமாக சிக்கிய மூவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 2 1/2 டன் ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து வேனில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவரா இந்த காரியத்தை பண்ணுனாரு…? காவல்துறையினரின் சோதனையில் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

1200 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அதனை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு அவனியாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த ஒரு நபர் […]

Categories

Tech |