Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தம் 7டன் அரிசி…. போலிசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரி கணேஷிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரிகள் மகாலிங்கம், பென்சிங், திருமணி, மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில் ஆகியோர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் இருந்து சில முட்டைகளை ஒரு கும்பல் டெம்போ வேனில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிக்கியவை மொத்தம் 2 1/2 டன்… போலீசாரின் அதிரடி சோதனை… கடத்தல் குறித்து தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு […]

Categories

Tech |