Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை ராயபுரத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். வைரஸ் பாதித்தவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் எண்ணிக்கையை மட்டும் எடுத்து கொண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் தான் மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கண்ணனுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – […]

Categories
பல்சுவை

ஏன் “செப்டம்பர்-5″இல் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம்னு தெரியுமா..??

ஆசிரியர் தினம் உருவானது குறித்து   மிக சுருக்கமாக இச் செய்தி தொகுப்பில் காண்போம்: ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நம் நாட்டில் இரண்டாவது குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வியாளர் தத்துவமேதை என பன்முகத்தன்மை வாய்ந்தவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார். தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை அடைவேன் என்று அவர் கூறியிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு […]

Categories

Tech |