Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்… இளைஞர் பரிதாப மரணம்..!!

ராசிபுரம் அருகே விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றபோது சேலத்திலருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இடது கை, இடது கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை

ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரிமுனியப்பன் கோயில் அருகே உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் உடலை ஆய்வு செய்ததில், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணித ஆசிரியர்…!!

அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

”பச்சிளம் குழந்தை விற்பணை” விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு…!!!

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியானதை  அடுத்து முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும்,  ஆண் குழந்தை  என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தையை விற்கும் நர்ஸ்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!

ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும்,  ஆண் குழந்தை  என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் […]

Categories

Tech |