தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை அவசியம் என கூறப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் ரேகைகளை பதிய வைத்த பின்பே பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்யும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை என தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கைவிரல் ரேகையை […]
