Categories
தேசிய செய்திகள்

தரமற்ற கிட்களை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து இந்தியா எந்த பொருளும் வாங்கப்போவதில்லை: ICMR..!

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]

Categories
உலக செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா புறக்கணித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: Wondfo BioTech அறிக்கை..!

ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்தி கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அந்த கருவிகளை இறக்குமதி Wondfo BioTech நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய […]

Categories
அரசியல்

தகுதியான நிறுவனத்திடம் சோதனை கருவிகளை வாங்காத அரசு மக்களை எப்படி காப்பாற்றும்?: கே.எஸ்.அழகிரி!

சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் […]

Categories
அரசியல்

பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா?… அமைச்சருக்கு துரைமுருகன் கேள்வி..!

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என அவர் கூறியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை… மத்திய அரசு விளக்கம்!

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்… பரிசோதனைக்கு பிசிஆர் அவசியம்: ஐசிஎம்ஆர்!

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவிடம் இருந்து பெறப்படும் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர்கள் ரத்து: ஹரியானா அதிரடி..!

2 சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.1 லட்சம் சோதனை கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்துள்ளோம் என ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டரிய பயண்படுத்தப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

95% துல்லியமான முடிவு இல்லை… ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்!

ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது: ஐசிஎம்ஆர்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன. தமிழ்நாடு சுகாதாரத் […]

Categories

Tech |