மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் அதனை செல்போனில் வீடியோவாக படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியில் திலீப்குமார் என்ற நகை பட்டறை தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு […]
