Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண்… பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்..!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார்  கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தபெண் போலீஸ் ஸ்டேஷனில் […]

Categories
மாநில செய்திகள்

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோவின் ஒட்டுனரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பல்லவி என்பவர் சென்னை போருரில் உள்ள தனியார் மருந்துக்கடையில் பணியாற்றிவருகிறார். இவர், நேற்று இரவு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்குச் செல்ல, ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஆட்டோவின் ஒட்டுனர் இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1 ஆண்டாக கல்லூரிக்குள் வைத்து பலாத்காரம்…. சிக்கிய பாஜக பிரபலம்…. ஆதாரங்களை வெளியிட தயார்… மாணவி பகிர் பேட்டி…!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி  மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]

Categories

Tech |