மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.. குற்றவாளி வினோ சக்கரவர்த்தி கர்நாடகாவில் மதம் மாறி திருமணம் செய்துகொண்டு 17 ஆண்டுகளாக […]
