Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை…. 17 ஆண்டுகளுக்கு பின்…. கொடூரனை கைது செய்த சிபிசிஐடி…!!

மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா பாராட்டு தெரிவித்துள்ளார்..  குற்றவாளி வினோ சக்கரவர்த்தி கர்நாடகாவில் மதம் மாறி திருமணம் செய்துகொண்டு 17 ஆண்டுகளாக […]

Categories
தேசிய செய்திகள்

மைசூர் மாணவி வன்கொடுமை… “தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது”… போலீசார் அதிரடி..!!

மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி எம்.பி.ஏ படித்து வந்தார்.. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை அவர் காதல் செய்து வந்தார். அந்த மாணவியும், காதலனும் கடந்த 24ஆம்  மாலை 5:30 மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… நிவாரணம் வழங்க வேண்டி போராட்டம்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் மகள காணல…. பெண் செய்த கேவலமான செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்   திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி… கைகள் அறுக்கப்பட்டு பலாத்காரம்… கொடூரனுக்கு வலைவீசிய போலீசார்..!!

ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்திருக்கும் சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள்ளார்.. சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சில மணி நேரங்களாக தேடிவந்த நிலையில் தான், கைகள் அறுபட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. இதனையடுத்து சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

ஓராண்டாகி விட்டது… கைது செய்யப்படவில்லை… வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி விபரீத முடிவு..!!

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓராண்டாகியும் போலீசார் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யாததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் அடித்து வைத்து… 3 மாதம் பாலியல் தொல்லை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

திருமணம் செய்துகொள்வதாகக்கூறி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து 3 மாதம் பாலியல் தொல்லை அளித்து வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வயிற்று வலி… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகேயுள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது  சிறுமி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அப்பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்கிறேன்… சிறுமியை சீரழித்த இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்துள்ளனர்.. மதுரை சிலைமான் அடுத்துள்ள சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்.. வயது  22 ஆகிறது.. சதீஷ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. இந்நிலையில் தான் சிறுமியின் காதல் விவகாரம் பற்றி வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த சிறுமியின் தாய் சதீஷ் வீட்டிற்குச் சென்று, “எனது மகளிடம் பேசுவதை […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஆண்டு… ஒரே நகரம்… 40 பெண்களை சீரழித்த கொடூரனை துணிச்சலுடன் பிடித்த பெண்..!!

நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. நைஜீரியா நாட்டில் ‘போகோஹரம்’ (Boko Haram) இயக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறனர்.. அதேசமயம் அந்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவமும் தொடர்கதையாகி வருகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வீ ஆர் டயர்ட்’ (We’re tired) (நாங்கள் சோர்ந்து விட்டோம்) என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் கொடுமை” இளம் பெண் மரணம்….. கொரோனா ISOLATION வார்டினுள் நிகழ்ந்த கொடூரம்….!!

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு உட்பட்டு   மரணமடைந்துள்ளார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் இரண்டு மாத சிசுவை கருக்கலைப்பு செய்து விட்டு தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் அதிக ரத்தப் போக்கின் காரணமாக அனுராக் நரேன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான இளம் பெண்… கட்டி வைத்து சீரழித்த பண்ணையார்… தேடுதல் வேட்டையில் போலீசார்!

காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… இளைஞர் மீது பாய்ந்த போக்சோ.!!

ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் தான் என்ற போலீஸ்…. மற்றொருவர் விந்து எப்படி? DNA ஆய்வில் அதிர்ச்சி …!!

கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் DNA சோதனையால் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிறுமி வன்கொடுமையில் புதிய திருப்பம்……!!

கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தயார் மனுதாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்லாத… 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி …!!

 பள்ளி படிக்கும் 11வகுப்பு  மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

8 குழந்தைகள் இருக்கு… ஆனாலும் என்னை சீண்டுகிறார்… கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்..!!

பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

(17) வயது சிறுமியை நண்பர்களுடன் கூட்டுபலாத்காரம் செய்த வாலிபர்….!!

திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்  பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

குடிப்பதற்கு தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது..!!

குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம்  கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய்  தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது  தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக  […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா பாலியல் வழக்கு” என்கவுண்டர் பண்ணிருக்க கூடாது……. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு கருத்து….!!

தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டு பலாத்காரம்” 23வயது இளம்பெண்னை தீ வைத்து எரித்த கொடூர கும்பல் கைது……!!

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கூட்டு பாலியல் வன்முறை… முன்னாள் காவலர் செய்த கொடூரம்..!!

ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்… மனைவிக்கு உணவில் மயக்க மருந்து… சீரழித்த காம கொடூரர்கள்..!!

விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உனக்கு மார்க் அதிகம் போடுறேன்… “19 வயது நர்ஸிங் மாணவி பாலியல் பலாத்காரம்”… பாஜக பிரமுகர் கைது ..!!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்காட்சி பார்க்க சென்ற போது நேர்ந்த துயரம்… துப்பாக்கியால் மிரட்டி அக்கா, தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்.!!

பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால்  மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத்  என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை  மிரட்டிய  கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர […]

Categories
சேலம் மாநில செய்திகள்

6 பெண்கள்…. 1 கல்லூரி மாணவி….. ஏராளமான ஆபாச வீடியோ….. சிக்கிய வி.சி.க நிர்வாகி…!!

பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார்.  இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில்  விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி முனையில் பலாத்காரம்… காம கொடூரனுடன் கைகோர்த்த காவல்துறை… உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரபிரதேச மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி தலித் பெண் ஒருவரின் வீடு புகுந்து பாணசிங் என்ற கொடூரன் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின் அவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்த நாளன்று துயர சம்பவம்…. நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்… இளம்பெண் மரணம்..!!

பிறந்த நாளன்று 4 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய நண்பர்கள்  அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது நண்பர்களுடன்  தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்த 4 நண்பர்களும் அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்…. தனி அறைக்கு அழைத்த ஊழியர்கள்…. பின் நேர்ந்த துயரம்..!!

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில்  உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது..!!

கோவையில் 16 வயது  சிறுமியை 4 நாட்களாக  பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியை சேர்ந்த  சிறுமி (16 வயது) கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவான […]

Categories
தேசிய செய்திகள்

“5 வயது குழந்தை” பாலியல் பலாத்காரம்…. சிசிடிவியில் சிக்கிய துப்புரவு தொழிலாளி..!!

தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி  ஒருவர் அதே  பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாளன்று 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

57 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை…. தேனியில் கொடூரம் ..!!

தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி.  57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது  அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியை கற்பழித்த தாயின் கள்ளக்காதலன்….. பல முறை கற்பழித்ததாக அதிர்ச்சி தகவல்…..!!

கரூர் மாவட்டம் அருகே தாயின் கள்ளக்காதலன் மனநலம் பாத்திக்கப்பட்ட 13 வயது சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் வயது (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது சங்கர் கணேஷ்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 10,000 த்திற்கு விதவை மகளை விற்ற தந்தை…. பலமுறை கற்பழித்த கொடூரம்…. தீக்குளித்து தற்கொலை முயற்சி.!!

உத்தரபிரதேசத்தில்  ரூபாய் 10,000 த்திற்கு  தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர்  மறைவுக்கு பின்னர்  அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு  விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும்  பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே சொன்னால் கொன்று விடுவேன்…. “13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்” போக்சோ சட்டத்தின் கீழ் உறவினர் கைது!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது  சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த  உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி  வெளியே யாரிடமும் சொன்னால், உன் அப்பா அம்மாவை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை மாணவி பாலியல் வன்புணர்வு….. உடல் , மார்பில் கத்தி குத்து….. ஒரு இளைஞர் கைது…!!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின்  ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C  கணித துறையில்  2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார்.   […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கல்லூரி மாணவி கொலை வழக்கில் தனிப்படை அமைப்பு…..!!

கோவை கல்லூரி மாணவி கொலை  வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அரங்கேறியது பொள்ளாட்சியில் கொடூரம்…..கழுத்து அறுத்து கொல்லப்பட்ட கல்லூரி மாணவி….!!

பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கீழாடையின்றி கல்லூரி மாணவி சடலம்” கோவையில் மீண்டுமொரு கொடூரம்…!!

பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“7 வயது சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தர்மஅடி” போலீஸ் முன்னிலையில் மக்கள் ஆவேசம்…!!

கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த  1_ஆம் வகுப்பை சேர்ந்த  7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது.  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் […]

Categories
மாநில செய்திகள்

“10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை” தூக்கு தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்…!!

10 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு….பிரேத பரிசோதனையில் உறுதி…!!

கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திரும்பாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]

Categories

Tech |