Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென வந்த சரக்கு ரயில்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… விசாரணையில் ரயில்வே போலீஸ்…!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் ஜோலார்பேட்டை நோக்கி வந்த சரக்கு ரயில் அருண்குமார் மீது மோதியதில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தையின் வார்த்தை… காயப்பட்ட மகன் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பம்…!!

தந்தை திட்டியதால் வாலிபர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சேட்டு. வெங்கடேசன் அவருடைய மகனான சேட்டுவை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஞானசேகர். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் பெரும்புலியூர்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் டிராக்டரில் இருந்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஓச்சேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போக்குவரத்துக்கு இடையூறு…. புதிய ரயில்வே மேம்பாலம்…. அடிக்கல் நாட்டினார் திமுக செயலாளர்….!!

புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நாவல்பூர் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் போக்குவரத்திற்கு இடையுறாக இருபதினால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக ரூபாய் 34 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கு  அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆடு மேய்க்க சென்ற 2 பெண்களுக்கு…. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி… சோகத்தில் உறைந்த கிராமம் …!!

இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிங்க புரத்தை சேர்ந்தவர் மேகவர்ணம். இவருடைய மகள் இமையா. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள்.  சம்பவம் நடந்த அன்று இமையா, கோவிந்தம்மாள் கல் ஆற்றுப்பகுதியில் மதியம் மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இமையா எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இமையாவை காப்பாற்றுவதற்காக கோவிந்தம்மாள் ஆற்றில் இறங்கிய போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் […]

Categories

Tech |