Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் நேர்மையாக நடக்க வேண்டும்…. அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டுமென தேர்தல் பார்வையாளர் சாந்தா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடமாடும் தடுப்பூசி வாகனம்…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

பொதுமக்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடமாடும் வாகனங்களின் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப் போவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண் கேட்ட வாலிபர்…. தந்தைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

ஒருவர் வீட்டிற்கு சென்று பெண்ணை திருமணம் செய்து தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் மற்றொரு பகுதியில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து பஜனை கோவில் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்ணின் தந்தையிடம் தங்கள் மகளை விரும்புவதாக சேதுபதி கூறியுள்ளார். அதனால் தனக்கு திருமணம் செய்து தரவேண்டும் இல்லை என்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கிராமங்கள் செல்வோம்” புதிதாக திட்டம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பாக ‌புதிதாக திட்டம் அமல்படுத்த இருப்பதாக சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக காவல்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் காவல்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பின் தேர்தல் பற்றியும், விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமமக்களின் நம்பிக்கையை பெற்றிடவும், குற்றவாளிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் 137 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராம அணைக்கட்டு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுவராஜ் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் 137 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக யுவராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென ஒரு சத்தம்…. வலியில் துடிதுடித்த பெண்…. குடும்பத்தினர் மகிழ்ச்சி….!!

இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பி பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் அவரின் வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கணும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. சூப்பிரண்டு உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல்களில் எந்த விதமான பிரச்சனையும் வராத வண்ணம் காவல்துறையினர் 140 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு  தீபா சத்யன் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 140 ரவுடிகளை காவல்துறையினரின் மூலமாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர்களில் 50 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மற்ற 90 நபர்கள் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர்கள் முன் காவல்துறையினரால் ஆஜர்படுத்தி எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கா…. தீவிரமாக நடைபெறும் பணி…. கலெக்டரின் ஆய்வு….!!

தேர்தலுக்காக நடைபெறுகின்ற பணி அனைத்தையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு சீட்டுகள் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு செய்யப்பட்டவுடன் அச்சடிக்க வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து வாலாஜா பகுதிகளில் வேட்பாளர்பட்டியல் பதிவேற்றம் செய்வதையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இதனை போல் வாக்காளர்களின் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த சந்தேகம் நாலும் கேளுங்க…. அலுவலர்களுக்கு பயிற்சி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த வித சந்தேகம் இருந்தாலும் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் பார்வையாளர் வி.சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவில் பூட்டு உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரிகுப்பம் பகுதியில் படவேட்டம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் காலையில் வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர் கோவில் உண்டியல் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக கிராமத்தில் உள்ளவர்களிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் கோவிலை வந்து பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியா நடக்கணும்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து ஹரிதாஸ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஹரிதாஸை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஊர்வலத்தில் இப்படி பண்ணலாமா….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. ராணிபேட்டையில் பரபரப்பு…!!

மதுபோதையில் சாமி ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டி கேட்டதால் தனியார் பேருந்து நடத்துனர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சர்வங்தாங்கல் கிராமத்தில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது அதே பகுதியில் வசிக்கும் கிரிதரன் என்பவர் தனது நண்பர்களுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொந்த வேலைக்காக சென்ற தொழிலாளி… வழியில் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது சொந்த வேலைக்காக வாலாஜாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியில் வேகமாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனே அவரை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற காவலாளி… கைவிரல் உரசியதால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!

டோல்கேட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு கிராமத்தில் அப்துல்ரஹீம் என்பவர் வசித்து வந்தார். இவர் வாலாஜா டோல்கேட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் வைத்திருக்கும் ஸ்டாலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று அதிகாலை வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய கைவிரல் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் மீது உரசியுள்ளது. அந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விவசாய நிலத்தில் மின்சாரம்… மீன்பிடிக்க சென்ற தந்தை மகன்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாய நிலத்தில் உள்ள மின்வேலி தாக்கியதில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ். இவருடைய மகன் அருண்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் வந்தார். இவர்களுக்கு கஞ்சாம்பட்டி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே இவருக்கு உறவினரான செல்வம் என்பவருடைய விவசாய நிலம் உள்ளது. செல்வத்தின் நிலத்தில் காட்டு பன்றி மற்றும் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் மின்வெளி அமைத்திருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வகுப்பை புறக்கணித்த மாணவன்… நண்பர்களுடன் குளியல்… பின் நேர்ந்த சோகம்…!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தயாநிதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் மதிய வகுப்பை மட்டும் புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு வந்துள்ளனர். அதன்பின் விழா நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடையை திறக்கத்தான் போனாங்க… திடீரென வந்த ரயில்… வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

கடையை திறப்பதற்காக வந்த வியாபாரி ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை குடியாத்தம் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தவர் சீனிவாசன். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அப்பகுதியிலுள்ள குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணாதீங்க… இது சட்டபடி குற்றம்… 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை…!!

பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணிகாபுரம், பொண்ணமங்கலம், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியும் வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகனும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போலீஸ்காரர் கொலை வழக்கு… வாலிபருக்கு கிடைத்த தண்டனை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!

டிராக்டர் ஏற்றி போலீஸ்காரரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ராஜன், கனகராஜ் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின் ராஜன், கனகராஜ் விசாரித்து கொண்டிருக்கும்போது சுரேஷ் திடீரென்று டிராக்டரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெற்றோரின் அலட்சியம்… சேலையால் மகனுக்கு வந்த வினை… கதறும் பெற்றோர்…!!

அம்மாவின் சேலையை கொண்டு ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுகரும்பூர் கிராமத்தில் தணிகாசலம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற மகன் இருந்தார். இவர் சம்பவத்தன்று கோபிகிருஷ்ணா அம்மாவின் சேலையை கொண்டு வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலை சிறுவனின் கழுத்தில் இறுக்கி மயங்கியுள்ளான். இதனை கண்ட பெற்றோர்கள் கோபிகிருஷ்ணாவை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடன் தொல்லை… பெண் அறநிலைத்துறை அதிகாரியின் முடிவு… கண்ணீரில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதிவுஎண் இல்லாத வாகனத்தில் கடத்தல்… சோதனையில் சிக்கிய பொருள்… கைது செய்த காவல்துறை…!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்துள்ளார். இவர் காரை பகுதியில் இருக்கும் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதிய தாலுகாவுக்கு அலுவலகம்…. 3,18,00,000 செலவில் கட்டப்படும் கட்டிடம்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

கலவை தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையை புதிய தாலுகாவாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அறிவித்துள்ளார். தற்போது கலவை பேரூராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாம்பாக்கம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் ரூபாய் 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடுமை…. சரவணனுக்கு ஏற்பட்ட நிலை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் வாழப்பாடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர். இவருடைய மகன் சரவணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவரின் குடும்பத்தினர் சரவணனை ராணிப்பேட்டை ஜியோ நகர் பகுதியில் இருக்கும் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அந்த மறுவாழ்வு மையத்தில் சரவணனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதிமீறும் வாகனங்கள்… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 106 பேருக்கு அபராதம்…!!

போக்குவரத்து விதிமீறலில்  ஈடுபட்ட 106 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோலிங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர் கூட்டுரோடு, பிளாஞ்சி சோதனைச்சாவடி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல், லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வந்தவர்கள், இரண்டு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக வந்தவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறியதால் 106 பேர் மீது காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிறைவேற்றிக் கொடுங்கள்…. கோரிக்கைகளுடன் அரசு ஊழியர்கள்…. ஆட்சியர் அலுவலம் முன்பு போராட்டம்….!!

பல கோரிக்கைகளுடன் தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து 5௦68 பேருக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரசு அதிகாரி இப்படி பண்ணலாமா….? லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கை… சிக்கியது 85 லட்ச சொத்து ஆவணங்கள்…!!

அரசு அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண் செய்த செயல்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் இருக்கும் கொண்டகுப்பத்தை சேர்ந்தவர் உஷா. இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் உஷாவின் உடலை மீட்டு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரோந்து பணியில் சிக்கிய வாகனம்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டுத்தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றில் நேற்று டிப்பர் லாரி மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ராணிபேட்டை காவல்துறையினர் வசந்தை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. சுதாரித்து கொண்ட இஞ்சின் டிரைவர்…. அச்சத்தில் மூழ்கிய அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம்புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் பகுதியில் உள்ள மேல பக்கம் அருகே வளைவில் திரும்ப முயலும் போது ரயிலின் 25 மற்றும் 26 ஆவது பெட்டிகளில் உள்ள சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளதால் எஞ்சின் டிரைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பன் வீட்டுக்கு போன சுகுமார்…! வழியில் வந்த துக்க செய்தி… கண்ணீரில் மூழ்கிய குடுபத்தினர் …!!

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி பகுதியைச் சார்ந்தவர் சுகுமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது நண்பரை பார்க்க புதுப்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் புதுப்பாடியை கடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி திடீரென்று சுகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தூங்க சென்ற தேவகி…! எதிர்பாராமல் நடந்த வீபரீதம்… பறிபோன உயிரிழப்பு …!!

தூங்கிக்கொண்டிருக்கும்போது விளக்கு தீ பட்டு பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியைச் சார்ந்தவர் தேவகி. இவர் சம்பவம் நடந்த  அன்று இரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அந்த சமயம் விளக்கு தீ எதிர்பாராதவிதமாக அவர் மீது பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேவகி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணியில் இருந்து திரும்பியவர்…. வழியில் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்கமேல தான் சந்தேகம்…. காணாமல் போன பசுமாடு… வசமாக சிக்கியவர்கள்…!!

பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை. இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும்  எசையநூரில்  வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செயற்கை முறையில் முடி… பெண் கிடைக்கவில்லை… திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் நடேசன் நகர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் என்ற மகன் உள்ளார். கேசவனுக்கு தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் பெங்களூருக்கு சென்று செயற்கை முறையில் முடி வைத்துள்ளார். அதன் பிறகும் கேசவனுக்கு திருமணம் செய்வதற்கு எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த கேசவன் மதுவில் விஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… சாலை பாதுகாப்பு பிரசுரம்… விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உதவி பொறியாளர் டி. ஞானராஜ் மற்றும் வாலாஜா, உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் போன்றோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு…. குடிபோதையில் மயங்கி விழுந்தவர்…. நேர்ந்த துயர சம்பவம்…!!

அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி சத்திர தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். சண்முகம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து சண்முகம் முதலுதவி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருவள்ளுவர் தின விழா… நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள்…. வெற்றி பெற்ற மாணவர்கள்…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ் சங்கம் சார்பில் 33 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ராணிப்பேட்டை தமிழ் சங்கத் தலைவர் புலவர் தனபால் அவர்கள் தலைமை தாங்கி, பொதுச் செயலாளர் வக்கீல் தினகரன் என்பவர் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஏ. ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின் மாவட்ட கலெக்டர் திருவள்ளுவரின் உருவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டுகாமல் சென்ற கார்… துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்… சிக்கிய குற்றவாளிகள்..!!

பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் டவுன் போலீசாருக்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அரக்கோணம் சாலையில் ஒரு காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சாலைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உழவு பணியின் போது… கவிழ்ந்த டிராக்டர்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!

வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் ரவி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கொண்டகுப்பம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இதனால் ரவியின் மீது விழுந்ததால், அதன் பாரத்தை தாங்க முடியாத ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசை வாரத்தை கூறி… சிறுமியை கர்பமாக்கிய 2பேர்… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் …!!

கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேகமா வந்த லாரி… மடக்கி பிடித்த போலீசார்… உள்ளே பார்த்த போது அதிர்ச்சி …!!

இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.  இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரசியலுக்கு ரஜினி வரணும்…. வீட்டின் முன்பு போராட்டம்…. கோவிலில் சிறப்பு பூஜை….!!

உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி  அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இது  ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும்,  ரஜினி மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காசோலை கொடுத்து…. ரூபாய் 3 1/2 லட்சம் மோசடி… கோர்ட் அளித்த தீர்ப்பு…!!

மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருமணமான 3 மாதத்தில்….. பெண் தூக்கிட்டு தற்கொலை…… உதவி கலெக்டர் விசாரணை….!!

ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

55 கிலோ கஞ்சா….. எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயற்சி….. 2 பேர் கைது….!!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெடித்து சிதறிய சிலிண்டர்….. நொறுங்கி விழுந்த வீடு….. கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயம்…!!

ராணிப்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஊர் ஊராகச் சென்று கேஸ் அடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் புலிவளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் கேஸ் அடுப்பை சரி செய்ய சென்றுள்ளார் காளியப்பன். அங்கு நடராஜன் அங்கம்மாள் என்கிற திருமணமான ஜோடியினர் வசித்து வருகின்றனர். அவரது வீட்டில் அடுப்பு சர்வீஸ் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன இருக்குனு கூட பாக்காம…. காதலியுடன் கடலை….. மர்ம பொருள் வெடித்து…. வாலிபர் படுகாயம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கைவிடப்பட்ட கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு அருகிலிருந்த குப்பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது குப்பையில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.  இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“குடும்பத் தகராறு” செலவுக்கு பணம் தரல…. மாமனாரை கொன்ற மருமகன் கைது….!!

ராணிப்பேட்டை  அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அலமேலு. இவர் அதே பகுதியில் உறவினர்களால் சீட்டு கம்பெனி ஒன்றில் பணம் போட்டு பின் ஏலத்தில் சீட்டு பணம் போக மீத தொகையை எடுத்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றவே  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இனி எல்லாமே நீங்கதான்…. இளைஞர்களின் ஹீரோ_வான புதிய SP …!!

ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் […]

Categories

Tech |