Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீங்க போட்டாச்சா…. மெகா தடுப்பூசி முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

சாலையோரத்தில் இருக்கின்ற கடைகளின் வியாபாரிகளிடம் தடுப்பூசி போட்டு உள்ளீர்களா என்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதுமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் சோளிங்கர் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மருந்தகம், பூக்கடை, பழக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் இணைப்பு துண்டிப்பு…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகளுக்கு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகவர்களின் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மகளிர் மேல்நிலைப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முறைகேடு நடக்கிறது…. வேட்பாளர்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறுவாக்கப்பதிவு செய்யுமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் உட்பட 4 ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனால் வாக்கு சாவடி மையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பெண்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்குச்சாவடி மையத்தில் நரிக்குறவர் இன மக்கள் உற்சாகமாக ஓட்டு போட்டு சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 388 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றுள்ளனர். அதன்பின் முதன்முறையாக வாக்களிக்கும் நபர்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்ற காரணத்தினால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதற்கு பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலைவர் பதவிக்கு போட்டி…. வேட்பாளர் திடீர் மரணம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளூர் கருமாரியம்மன் கோவில் பகுதியில் எஸ்.எம். மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இவருக்கு சின்னமாக கை உருளை ஒதுக்கப்பட்டு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் உண்டு…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. கலெக்டரின் தகவல்….!!

விவசாயிகள் அனைவரும் சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அவர்களின் இழப்பீடுகளை சரி செய்வதற்கு காப்பீடு திட்டத்தின் கிழாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பகுதிகளில் சம்பா நெல்களை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் இந்த காப்பீடை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 472 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாக்கு சொல்ல வேண்டாம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்ட கலெக்டர் நிபுணர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 10,6,677 நபர்களில் 5,18,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அதன்பின் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. இதனை அடுத்து 1,30,000 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செதுக்கப்பட்டிருக்கிறது. இதில் 12 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. இம்மாவட்டத்தில் 73,123 நபர்களுக்கு இரண்டாவது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆடு மேய்க்கச் சென்ற தந்தை-மகன்…. திடீரென ஏற்பட்ட வெள்ளம்…. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!

வெள்ளத்தில் சிக்கியக் கொண்ட 2 பேர் உள்பட ஆடுகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் அருகாமையில் இருக்கும் வேப்பிலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயசீலன் தனது மகனுடன் ஆற்றின் மையப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த வெள்ளத்தில் ஆடுகள் மற்றும் அவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிகிருஷ்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. தண்டோரா மூலம் தகவல்….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாலாறு மற்றும் பொன்னையாறு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வேண்டும்…. தொழிலாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் தபால்களின் மூலமாக வாக்களிக்க விண்ணப்பங்களை தேர்தலுக்கு முன்பாக தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் தபால் வாக்கு படிவங்களை ஏற்க வலியுறுத்த 50-க்கும் அதிகமானவர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் பிடிக்க சென்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு கிராமத்தில் பள்ளி மாணவர்களான மைதீன் அரசு மற்றும் யோகேஷ் ஆகிய இரண்டு பெரும் ஓடையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதினால் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது இரண்டு பேரும் கத்தி கூச்சலிட்டதில் அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கால்வாயில் கிடந்த சடலம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கால்வாயில் விவசாயி இறந்து சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன குண்டி கிராமத்தில் தரணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் காலைப் பொழுதில் நிலத்திற்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் அமைந்திருக்கும் ஆற்றுத் தண்ணீர் செல்கின்ற கால்வாயில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வருடம் தோறும் நடைபெறும்…. ஏற்பாடு செய்த உதவி ஆணையர்…. அலைமோதிய பக்தர்கள்….!!

நவராத்திரி உற்சவத்தை கோவிலில் உதவி ஆணையராக பணிபுரியும் ஜெயா ஏற்பாடு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வருடம் தவறாமல் புரட்டாசி மாதத்தில் வரும் பத்தாவது நாள் நவராத்திரி உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடமும் நவராத்திரி உற்சவம் தொடங்கி 14-ஆம் தேதி அன்று முடிவடைந்துள்ளது. அப்போது அதிகாலை நேரத்தில் நடை திறக்கப்பட்டு சாமிகளுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலை நேரத்தில் பெருமாள் உள்பட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதை கவனிக்கவில்லை…‌. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைமகள் என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கலைமகள் தனது 4 வயது மகனுடன் நிலத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அதை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. சி.சி.டிவி மூலமாக கண்காணிப்பு…. கலெக்டரின் ஆய்வு….!!

வாக்குப் பெட்டிகள் வைத்து இருக்கும் அறையில் இருக்கும் சி.சி.டிவி கேமராக்களின் பதிவுகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமிரி உள்பட 3 ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தின் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்தின் 240 வாக்குச்சாவடிகளில் பதிவாகியிருந்த வாக்குப்பெட்டிகள் வாகனங்கள் மூலமாக பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் நடைமுறைக்கு வரும்…. சிரமப்படும் பக்தர்கள்…. அதிகாரியின் ஆய்வு….!!

மலை மேல் இருக்கும் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டதால் ரோப்கார் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலுக்கு செல்லுவதற்கு 1,305 படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த படிக்கட்டுகளின் வழியாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல முடியாத காரணத்தினால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நானும் வாக்களிப்பேன்…. அலைமோதிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் வாக்குச்சாவடி மையங்களில் நடந்ததை அலுவலர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அமைந்திருக்கும் 187 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஒரு சில பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் இரு சக்கர நாற்காலியில் அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அமைதியான முறையில் வாக்குப்பதிவு…. பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்…. கலெக்டரின் ஆய்வு….!!

அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி உள்பட 3 ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 389 பதவிகளுக்கு 982 வேட்பாளர்கள் போட்டிபோட்டனர். அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அமைதியான முறையில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. வாக்கு பெட்டிகளுக்கு சீல்…. ஆட்சியரின் ஆய்வு….!!

தேர்தல் முடிந்ததால் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்ததை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமிரி ஒன்றியத்தில் மொத்தமாக 85,893 வாக்குகளில் 70,537 வாக்குகள் பதிவாகி 83.40 சதவீதம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமாக 86,686 வாக்குகளில் 72,138 வாக்குகள் பதிவாகி 83.22 சதவீதம் வாக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமாக 1,27,756 வாக்குகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அணைக்கட்டில் ஏற்பட்ட சூழலில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அள்ளிக்குளம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழம் குறைவாக இருக்கும் பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதன்பின் கரையோரத்தில் கிடந்த அவரின் ஆடைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த ஆட்டோ…. சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியும் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 411 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரியங்கா காந்தி கைது…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் திடிரென சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் திடிரென கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவரான பஞ்சாட்சரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகர காங்கிரஸ் கட்சி தலைவரான வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச முதல்-மந்திரியை கண்டித்து சாலையில் கோஷங்களை எழுப்பி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது போலியானது…. பெண் பணி நீக்கம்…. போலீஸ் விசாரணை….!!

போலியான சான்றிதழ் மூலமாக பயிற்சி பெற்று வந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகரி குப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் இந்தியாவின் பிற மாநிலத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யபடுகின்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சி.ஐ.எஸ்.எப் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் காமோஷ் ராவத் என்ற பெண் பயிற்சி பெற்றார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓட்டுக்கு பணமா….!! வசமாக சிக்கிய வேட்பாளர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

வாக்களிபதற்கு பணம் வழங்கிய வேட்பாளரிடம் இருந்த 1,33,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வாக்காளர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமிரி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க-வை சேர்ந்த விநாயகம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 15,000 இருக்கும்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…‌.!!

15,000 மதிப்புடைய குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை நிறுத்தி ஓட்டுனரை விசாரணை செய்த போது அவர் சலீம்பாஷா என்பதும் 15,000 மதிப்புடைய குட்கா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏதேனும் புகார் இருக்கா…. பார்வையாளர்கள் நியமனம்…. கலெக்டரின் தகவல்….!!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதினால் அதை நடத்தும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் குறித்த புகார்களை பார்வையாளர்களின் செல்போன் எண்ணிற்கு அழைத்து தெரிவித்துக் கொள்ளலாம். பின்னர் அவற்றின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. நெமிலி துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி 9443472844, வாலாஜா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி 9965313372, அரக்கோணம் கலால் உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

4 நாட்களுக்கு விடுமுறை…. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு…. ஆட்சியரின் தகவல்….!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதினால் 4 நாட்களுக்கு பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளும் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்பட இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல இருக்கின்றதால் 5 மற்றும் 8-ஆம் தேதிகளில் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் 6, […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க வாங்க மாட்டோம்…. நோட்டீஸ் ஒட்டிய கிராம மக்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மலை கிராம மக்கள் தேர்தலில் பணம் மற்றும் பொருட்களை வாங்க மாட்டோம் என வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் மலை கிராமத்தில் 2௦-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் 80-க்கும் அதிகமான ஓட்டுகள் இருக்கின்றது. இந்நிலையில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொருள் மற்றும் பணம் வாங்க மாட்டோம் என அப்பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. தொழிலாளியை மிரட்டிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ரஷித்அகமத் மற்றும் சதீஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் 2 பேரும் பைபாஸ் சாலையில் இருக்கும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

100% நிறைவடைய வேண்டும்…. பொதுமக்களுக்கு நேரில் அழைப்பு…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களின் வீடுகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளதவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் முகாமில் தடுப்பூசி இருப்பு குறித்தும் மற்றும் அதன் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். பின்னர் பொதுமக்களின் பட்டியல்களை எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தாதவர்களை நேரடியாக அணுகி முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து தக்கோலம் செயல் அலுவலர் கணேசனிடம் இப்பணிகளை வரும் நாட்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீர்னு ஒரு வெளிச்சம்…. பறிபோன உயிர்கள்…. வருத்தத்தில் விவசாயி….!!

மின்னல் தாக்கியதால் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் மகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது சொந்தப் பசுமாடுகளை மகேஸ்வரி வயலில் மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அதன்பின் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 பசு மாடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 550 மையம்…. தீவிரமாக நடைபெறும் முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

4-வது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை கலெக்டர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் அதை கலெக்டர் சைக்கிளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விபரங்களை சேகரித்து வரும் வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ளப்பட்ட மாவட்டமாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சமமாக வழங்க வேண்டும்…. நூதன முறையில் மனு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

காந்தி சிலையின் கையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில் தனியார் துறைகளிலும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு பணிகளிலும், மத்திய அரசு பணிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேம நல ஓய்வு திட்டத்தின் கீழாக சமமான ஓய்வு ஊதியம் வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த வருடம் எளிமையான முறை…. அம்மனுக்கு புறப்பாடு உற்சவம்…. கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு….!!

நரசிம்மர் கோவிலில் இருக்கும் அமிர்தவல்லி அம்மனுக்கு புறப்பாடு உற்சவம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் இருக்கும் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவில் நடை திறக்கப்பட்டு அமிர்தவள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து மாலை நேரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வாங்கி தரேன்…. மனு அளித்த இளைஞர்கள்….. சூப்பிரண்டு விசாரணை….!!

இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்ட வாலிபர் குறித்து காவல்துறை சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் வசிக்கும் 30-க்கும் அதிகமான இளைஞர்கள் துணை காவல்துறை சூப்பிரண்டு புகஷேந்தி கணேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் புன்னை மூலபட்டு பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் எங்களுக்கு பத்திரிக்கை துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு பணத்தை வாங்கி கொண்டு, பின் எங்களுடைய லேப்டாப்பில் பத்திரிக்கை துறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதனால தான் நடக்கல…. கூட்டம் நிறுத்தி வைப்பு…. ஆட்சியரின் தகவல்….!!

அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகின்ற 16-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கின்றது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை திறக்க கூடாது…. உரிமம் ரத்து…. ஆட்சியரின் உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல் காரணத்தினால் ஏழு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 12-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியிருக்கின்றன வாக்குகள் எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. இதனால் இம்மாவட்டத்தில் வருகின்ற 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை ஆறு நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 12-ஆம் தேதி ஒரு நாளும் என மொத்தமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பரம்பரிய உணவு திருவிழா…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலெக்டரின் செயல்….!!

கலெக்டர் தலைமையில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்ற நிலையில் சிறப்பாக சமையல் செய்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியான பாரம்பரிய உணவு திருவிழா நிகழ்ச்சி இம்மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு நகர் பகுதியில் ஜான் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜான் பாலை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரெயில்வே ஊழியரிடம் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபரை ரயில்வே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலங்காடு பகுதியில் அபிஷேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் பயணிகள் உட்காரும் இருக்கையில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்துவிட்டு அபிஷேக் குமார் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் அவரின் விலை உயர்ந்த செல்போனை எடுத்துக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீர் சோதனையில் அதிகாரிகள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சரக்கு வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலை பகுதியில் கலவை காவல்துறை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கோவிந்தன் என்பதும் மதுபாட்டில்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் இடையூறு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சீனிவாசன் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி…. ஊர்வலம் வரும் அதிகாரிகள்…. காவல்துறை சூப்பிரண்டு செயல்….!!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கபதற்காகவும்  இம்மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சூப்பிரண்டு தலைமையில் முத்துக்கட்டையிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரும்பம் இருந்தா விண்ணபிக்கலாம்…. அனைத்தும் இணைக்க வேண்டும்…. ஆட்சியரின் தகவல்….!!

பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் இருக்கும் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமை கோருபவர்கள் மட்டும் வருகின்ற 10-ஆம் தேதி வரை அரசு தெரிவித்த ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்தின் கொள்ளளவு, சுற்றுப்புறங்களில் வழியை குறிக்கும் வகையிலான வரைபடம், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சட்ட விரோதமான செயல்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக ஏரி மண்ணை கடத்தி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதிகளில் இருக்கும் ஏரியில் இருந்து மண் கடத்தி செல்வதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் கடற்படை தளத்திற்கு மண் கடத்தி மாவட்ட கனிமவளத் துறையில் அனுமதி பெற்று வெளிச்சந்தையில் விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் ஊனமுற்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே. நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் ஊனமுற்றவரான இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தனது நண்பர்களான நவீன், விநாயகம் ஆகியோருடன் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக சதீஷ் குமார் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கும் மற்றும் காவல் நிலையத்திற்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென நடந்த உயிரிழப்பு…. சோகத்தில் பொதுமக்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பெண் வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு இந்திராணி, மங்கை, ஆதிலட்சுமி ஆகிய 3 பேரும் போட்டிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திராணி கால் வலி அதிகம் ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் ஊர்வலம் ஆரம்பம்…. ஆய்வு செய்த பார்வையாளர்…. ஆட்சியரின் செயல்….!!

விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜப்பேட்டை பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 100% நேர்மையாக வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் சுய உதவி குழு சார்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நாள் குறித்த வரைபடத்தையும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை பல வண்ணங்களில் கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல்களில் 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழியினை சுய உதவிக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வைரலாகும் போட்டோ…. கடமையை செய்த பணியாளர்கள்…. கலெக்டரின் செயல்….!!

பணியாளர்களுடன் கலெக்டர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாங்குவதை நேரில் பார்த்துள்ளார். இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் எல்லோரும் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளரிடம் தினமும் வழங்கி வருவதை அறிந்த அவர் பொதுமக்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேங்கி நிற்கும் மழை நீர்…. மாணவர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுமாறு மாணவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் 175 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்த காரணத்தினால் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. அதன்பின் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோய் […]

Categories

Tech |