Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. பணியாளர்களிடம் விவரங்கள் சேகரிப்பு…. அமைச்சரின் ஆய்வு….!!

தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று பணியாளர்களிடம் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அமைச்சர் கேட்டறிதுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி உட்பட 10 இடங்களில் நடைபெற்ற முகாமினை துணிநூல், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்தப் பணியாளர்களிடம் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எத்தனை நபர்களுக்கு போடப்பட்டு இருக்கிறது என்ற விவரத்தை கேட்டறிந்துள்ளார். இதனை அடுத்து இம்மாவட்டங்களில் இனி எவ்வளவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கிசான் கோஸ்தா” நிகழ்ச்சி…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாரதராமில் அட்மா திட்டத்தின் மூலமாக ‘கிசான் கோஸ்தா’ என்ற நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி இதை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வேளாண்மை உதவி இயக்குனரான சரஸ்வதி வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திறக்கப் போறாங்க…. பேருந்துகள் ஆய்வு…. ஆட்சியரின் செயல்….!!

பள்ளிகள் திறக்க போவதினால் பேருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் மூடப் பட்டிருந்தது. இதில் தற்போது தொற்று குறைந்து வருகின்ற காரணத்தினால் படிப்படியாக பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளிகள் செயல்படாத ஒன்றரை வருட காலத்தில் பள்ளிகளின் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் பாதுகாப்பு உறுதி திறன் குறித்து ஆய்வு செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

300-க்கும் அதிகமாக இருக்கு…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. தீவிர பணியில் அதிகாரிகள்….!!

பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணும் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டம் முப்பது வெட்டி ஊராட்சியில் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முகாமில் துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பிழைத்திருத்தம் செய்யப்பட்டிருக்கும் ஆணைகளை வழங்கியுள்ளார். அதன்பின் அரக்கோணம் தாலுகா, மேல்பாக்கம் ஊராட்சி, அம்மனூர் ஊராட்சி உள்பட மூன்று பகுதிகளின் பட்டா பிரச்சினைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொடி அசைத்து ஆரம்பம்…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு…. அமைச்சரின் செயல்….!!

உடலின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஒட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் இந்தியாவின் 65-வது சுதந்திர போராட்டத்தின் தொடர்ச்சியாக நேரு யுவகேந்திரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆற்காடு பகுதியில் இருக்கும் இந்திய புராதான சின்னம் டெல்லி கேட் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட ஓட்டத்தை துணிநூல், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து ஓட்டத்தில் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் இணைப்பு ஆணை…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அமைச்சரின் செயல்….!!

390 நபர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 190 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணிநூல் மற்றும் தொழில்துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கி சிறப்பு உரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. திடீர் சோதனையில் அதிகாரிகள்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோரின் தலைமையில் அந்தந்த பேரூராட்சி பணியாளர்கள் உள்ளடக்கிய குழுவினர் மளிகை கடைகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது நெமிலி பேரூராட்சியில் தடை செய்யப்பட்டிருக்கும் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பணப்பாக்கம் பேரூராட்சியில் 50 கிலோ பிளாஸ்டிக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையோரம் நின்ற லாரி…. விசாரணையில் தெரிய வந்த உண்மை…. போலீஸிடம் ஒப்படைப்பு….!!

ரசாயன கழிவு நீரை ஏற்றி வந்த லாரியை கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காடு அருகாமையில் டேங்கர் லாரி ஒன்று ரசாயன கழிவுநீர் ஏற்றிக்கொண்டு வந்து சாலையோரம் நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி அந்த டேங்கர் லாரியில் ஏற்றி வந்த ரசாயன கழிவுநீர் குறித்து விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் டாங்கர் லாரியை சிப்காட் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடு மேய்க்க சென்ற விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவாட்டம் பாடி கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவரின் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்காவனத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எதற்கு சண்டை போடுறீங்க” அண்ணனின் கொடூர செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தங்கையின் மாமியாரை அடித்து கொலை செய்த அண்ணன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்பின் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காரணத்தினால் இது பற்றி ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். அப்போது மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

100 பேருக்கு மேல இருக்கும்…. சாலையில் ஒற்றுமை ஓட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக சாலையில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை அம்ரித் மகாதேவ் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இவற்றின் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒற்றுமை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை மருத்துவ அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாலிபரின் சாவில் மர்மம்…. விசாரணையில் சிக்கிய 3 பேர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

முன்விரோத காரணத்தினால் வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவினாசி கண்டிகை பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் அருண் இறந்து கிடந்துள்ளார். அதன்பின் மது போதையில் கீழே விழுந்து இருந்திருப்பார் என நினைத்து குடும்பத்தினர் அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து அருண் சாவில் சந்தேகம் ஏற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடமாட்டம் ரொம்ப இருக்கு…. பயத்தில் செவிலியர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மருத்துவமனை வளாகத்தை சுற்றி இருக்கும் புதர்களை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி சாலையில் அரசு மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 200-க்கும் அதிகமான புற நோயாளிகளும் மற்றும் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து காரணத்தினால் மருத்துவமனையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதன் காரணத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதி இல்லை…. அவதிப்படும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்…. ஆட்சியரிடம் கோரிக்கை….!!

அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பூம்பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பேரூராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் திரவுபதியம்மன் கோவில் போன்ற பல இடங்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன்பாக பரதராமி சாலையில் அரசு வீட்டுமனை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் துணியால் கூடாரம் அமைத்து வசித்து வந்திருக்கின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு இது வரை மின்சார வசதி செய்யப்படவில்லை எனவும், ஆழ்துளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை கைவிட வேண்டும்…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக கோவில் நகைகளை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், பா.ஜ.க தலைவர் நவீன் மற்றும் ஜெகன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கணவன்-மனைவி இருவரும் தீக்குளித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கர் மற்றும் அலமேலு ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 325 மனுக்கள்…. அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்…. கலெக்டரின் செயல்….!!

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் செய்திட 11 பெண்களுக்கு தையல் எயந்திரங்களை கலெக்டர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இதன் மூலமாக பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், கூட்டுறவு கடன் உதவி, பேரூராட்சி துறை, இலவச வீட்டு மனை பட்டா, நில […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்களுக்கு வழங்கக் கூடாது…. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை தடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அலுவலர்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிக்கு முக்கியத்துவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு பெரிய தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு ராணுவ வீரர். இந்நிலையில் ஒரு மாதம் விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு அஜித் வந்திருக்கிறார். அதன்பின் சோளிங்கர் அருகாமையிலிருக்கும் புலிவலம் கிராமத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடிக்க போன தொழிலாளி…. மர்மமான முறையில் சாவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நண்பர்களுடன் மது அருந்த சென்ற கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவினாசி கண்டிகை கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர் அவரை அனைத்து பகுதிகளிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது பச்சையம்மன் கோவில் அருகாமையில் மர்மமான முறையில் அருண் இறந்து கிடந்ததை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 21,685…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 21,685 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொரோனா மையங்கள் முழுவதிலும் ஆறாவது கட்டணத்தை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் வீடு வீடாக சென்று அரசு பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடாதவர்களை முகாமுக்கு அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாதுகாப்பான இடத்திற்கு போங்க…. அதிகரித்து வரும் நீர்வரத்து…. ஆட்சியரின் எச்சரிக்கை….!!

அணைக்கட்டில் நீர் அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பாலாற்றில் இதன் காரணத்தினால் நீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்னர் பொன்னை அணைக்கட்டிலிருந்து 4,100 கனஅடி நீர் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றின் கரையோரம் இருக்கும் பூண்டி உள்பட 16 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எப்படி அறுந்து விழுந்துச்சு…. மனைவி தர்ணா போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

இறந்து போன தொழிலாளியின் மனைவி நிறுவனத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குப்பத்தா மேட்டூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹாசினி என்ற மகள் உள்ளார். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென கிரேனில் இருந்த இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில் ஏழுமலைக்கு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடியுடன் பெய்த கனமழை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இடியுடன் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகரிகுப்பம் பகுதியில் பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பொன்வேல் என்பவரும் வசித்து வந்துள்ளார். அதன்பின் அவர்களின் பசுமாடுகள் அருகாமையில் இருக்கும் இடத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென பலத்த கனமழை பெய்ததால் பொன்வேல் மற்றும் பஞ்சாட்சரம் ஆகிய இருவரும் தங்களுடைய மாடுகளை அழைத்து வருவதற்காக சென்றுள்ளனர். அந்த நேரம் மின்னல் தாக்கியதில் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுகாவில் இருக்கும் பெரிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடம் புரண்ட ரயில்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சரக்கு ரயில் தடம் புரண்ட காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரம் ரயில் தண்டவாளங்கள் ஏற்றிச் செல்வதற்காக 5 பெட்டிகளுடன் சரக்கு ரயில் பணிமனை பகுதியிலிருந்து சென்றுள்ளது. அப்போது என்ஜின் மூன்றாவது பெட்டியின் பின்பக்கம் இருந்து 4 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த சரக்கு ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெருமுகை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்தயாநிதி. இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சங்கர்தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர்தயாநிதியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சூட்கேஸில் இருந்த குழந்தை…. பொதுமக்கள் அதிர்ச்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சூட்கேஸில் வைத்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமத்தில் ஓடை கால்வாய் அருகாமையில் மூடப்பட்ட சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை அவ்வழியாக சென்றவர்கள் திறந்து பார்த்ததில் இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் கூடுதலாக நைட்டி, டவல் போன்றவைகள் இருந்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகம்…. கணவனின் கொடூர செயல்…. ரணிபேட்டையில் பரபரப்பு….!!

தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது குடிபோதையில் இருந்த சங்கர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் மீதும் தன் மீதும் ஊற்றிவிட்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். அதன்பின் வலி தாங்க முடியாத காரணத்தினால் கத்திக்கொண்டே வெளியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ச்சலில் இருந்த மாடுகள்…. திடீரென நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 2 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் புதுத்தெரு பகுதியில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சத்யாவிற்கும் பார்த்திபன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் பார்த்திபன் இறந்ததினால் தனது தாய் வீடான லட்சுமிபுரத்தில் சத்யா வசித்து வந்தார். அப்போது அவர் வளர்த்து வரும் இரண்டு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்திருக்கிறார். அந்த நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மனைவி மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் தாந்தோனியம்மன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் மனைவி அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் தனது இரு சக்கரத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள களத்தூர் கிராமத்தில் விவசாயியான பரசுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வள்ளுவம்ப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் கனகவல்லி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் பரசுராமனும் கனகவல்லியும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட்ரோடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவதாக ராமச்சந்திரன் ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இரவில் கேட்ட சத்தம்…. தம்பதியினருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பால்வாய் கிராமத்தில் ஆனந்தகிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் ஆனந்தகிருபாகரன் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாயின் சத்தம் அதிக அளவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொடுத்த கடனை கேட்ட நபர்கள்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து பாஸ்போர்ட் கடை நடத்தி வந்திருக்கின்றனர். அப்போது கடையை விரிவாக்கம் செய்வதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருக்கின்றனர். அதன்பின் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேவதானம் ஏரியில் ஆண் சடலம் கிடந்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டுள்ளனர். அதன்பின் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருமலைச்சேரி கிராமத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடிக்கு அடிமையான தொழிலாளி…. அடுத்தடுத்து நடந்த தற்கொலைகள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறு காரணத்தினால் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்று மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அன்பின் பாபு குடிப்பழக்கத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் கிருஷ்ணவேணியிடம் மீண்டும் தகராறு செய்ததால் மன […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியாக நடக்கணும்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்.‌‌…!!

மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளகுப்பம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த கனமழை பெய்ததில் ஸ்வேதா அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அதன்பின் அவர் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் பங்கேற்பு…. கலெக்டரின் செயல்….!!

சிறப்பாக நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை இம்மாவட்டத்தின் கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முறையாக இருக்க வேண்டும்…. கட்சியினர்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கான வெற்றியை தவறாக அறிவித்ததாக கூறி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பா.ம.க சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் சக்கரவர்த்தி என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் பா.ம.க வேட்பாளர் சக்கரவர்த்தி தி.மு.க வேட்பாளரை விட 24 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இருந்துள்ளார். அதன்பின் வெற்றி பெற்ற சான்றிதழ் வாங்குவதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலரை அணுகிய போது அவர் தி.மு.க வேட்பாளர் 500 வாக்கு வித்தியாசத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் சென்ற லாரிகள்…. சோதனையில் சிக்கிய ஓட்டுனர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி 3 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வந்த 3 ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு பகுதியில் வருவாய்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில் பாலமதி பகுதியில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றிக் கொண்டு வந்தது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர் வெற்றி…. வாக்கு எண்ணிக்கை முடிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொடர்ந்து 13 வார்டுகளில் 13 தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 13 வார்டுகளில் 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்பின் மொத்தமாக 13 ஊராட்சி குழு வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டையும் மற்றும் தி.மு.க 12-வார்டையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இவற்றில் அ.தி.மு.க கட்சியினரால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன 1200 வித்தியாசமா….!! தீவிரமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. கட்சியினர் பாராட்டு….!!

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 21 வயது இளம்பெண் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் கட்சியினர் பாராட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு பகுதியில் தீபிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.சி.ஏ படித்து இருக்கிறார். இந்நிலையில் பட்டதாரியான இவர் தி.மு.க-வில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இளம்பெண்  வேட்பாளர் தீபிகா 2,342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனை அடுத்து சுயேட்சை வேட்பாளர் லதா ஆயிரத்து 1,144 வாக்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு தரவே இல்லை…. வாக்கு எண்ணிக்கை தாமதம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

அலுவலர்களுக்கு உணவு வழங்காததால் வாக்குகள் எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகியிருக்கின்றன வாக்குகளை எண்ணும் பணி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க வேண்டிய வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படவில்லை. அதன்பின் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்ற அலுவலர்களுக்கு உணவு கொடுக்கவில்லை. இதனால் அறைகளை விட்டு வெளியே வந்து மேலதிகாரிகளிடம் அலுவலர்கள் கூறியதாவது, எங்களில் சில பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதினால் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொடைக்கல் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றை கடக்க முயற்சி செய்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது வழியில் இருந்த ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழை பெய்த காரணத்தினால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனை அறியாத மோகனசுந்தரம் தண்ணீரில் இறங்கியது தெரியவந்துள்ளது. அதன்பின் தண்ணீர் அதிகமாக இருந்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

யாரா இருக்கும்…. கடையின் உரிமையாளர் புகார்…. போலீஸ் விசாரணை….!!

70,000 ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பார்த்திகாரன்பட்டி பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பஜார் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் வேலையெல்லாம் முடிந்ததால் பூட்டு போட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கு அனுமதி கிடையாது…. தீவிர பணியில் அலுவலர்கள்…. கலெக்டரின் தகவல்….!!

வாக்குப் பதிவுகளை எண்ணவிருக்கும் மையங்களில் செல்போன் எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திமிரி ஒன்றிய வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது. அதன்பின் ஆற்காடு ஜி.வி.சி அறிவியல் கல்லூரியில் 5 சுற்றுகளாகவும், பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சுற்றுகளாகவும், சப்தகிரி பொறியியல் கல்லூரி 4 சுற்றுகளாகவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்…. தீவிர சிகிச்சையில் பொதுமக்கள்…. கோட்டாட்சியர் ஆறுதல்….!!

வெறிநாய் கடித்தால் 47 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதி பேருந்து நிலையம் அருகாமையில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. இந்நிலையில் அந்த நாய்  அப்பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து அதை துரத்தி அடித்துள்ளனர். பின்னர் தோப்பு கோவில் உள்பட 5 பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்துக் குதறி உள்ளது. எனவே மொத்தமாக 47 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு தரவே இல்லை…. ஊழியர்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தேர்தல் மையத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மையங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் பணிபுரிந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படாததால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |