Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மழையால் ஏற்பட்ட பள்ளங்கள்…. ஆட்டோ ஓட்டுனர்களின் செயல்…. ஆட்சியரின் பாராட்டு….!!

மழையால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் அங்கங்கே மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் கனமழையினால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் முக்கிய சாலைகளை சீர் செய்து வருகின்றது. இதனை அடுத்து ஆற்காடு பைபாஸ் ரோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அளவின்றி சாப்பிட்ட மாத்திரை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்லனேரி கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி ஆஸ்துமா நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் இதற்காக வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை சம்பத் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருக்கிறார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சம்பத்தை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய பகுதியில் சையத் சமீர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் முசிறி கிராம சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் சையத் சமீர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கூலி தொழிலாளி வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கூலி தொழிலாளி வீட்டை கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் சகோதரர் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடிந்து விழுந்த கொட்டகை…. பரிதாபமாக போன உயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

திடீரென பெய்த பலத்த கனமழையால் கொட்டகை இடிந்து விழுந்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சம்பத்ராயன்பேட்டை புது தெருவில் மார்கபந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது ஆடுகளை கட்டி வைக்க வீட்டிற்கு அருகாமையில் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைதிருந்திருகிறார். அதன்பின் தொடர் கனமழை காரணத்தினால் கொட்டகை வலுவிழந்து எதிர்பாராமல் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் குட்டி உள்பட 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலில் மேய்ந்த மாடு…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. அலுவலர் விசாரணை….!!

சாலையோரம் இருந்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடு மீது மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கைலாசபுரத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவரின் பசுமாடு சாலைப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தை தாங்கிப் பிடிப்பதற்காக அமைத்திருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இந்த கம்பி பசுமாடு மீது உரசிய போது மின்சாரம் தாக்கி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி…. சடலமாக கிடைத்த அவலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு தக்கோலம் சாலையின் குறுக்கே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் 5௦ வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடித்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடியுள்ளனர். பின்னர் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை அவர்கள் கைவிட்டனர். இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியை காலை நேரத்தில் தொடங்கியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேரிடர் மீட்பு படையினர் ஊர்வலம்…. ஆபத்தில் சிக்கிய நபர்கள்…. விரைந்து சென்ற குழுவினர்….!!

மத நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் மீட்புப்படை வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரிகுப்பம் வரை சென்றுள்ளனர். இதை பேரிடர் மீட்பு படை பிரிவில் மருத்துவ அலுவலரான சைலேந்திர ராத்தோர் தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“10 பேரை அழைத்து வரவேண்டும்” திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்…. சிறப்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்….!!

தடுப்பூசி முகாமில் ஊராட்சி செயலாளர்கள், தலைவர்கள் ஒவ்வொருவரும் 1௦ நபர்களை தடுப்பூசி செலுத்த அழைத்து வரவேண்டும் என திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பில்லாஞ்சி கிராமம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை இணைந்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வெற்றி குமார் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, வட்டார […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீபம் ஏற்ற போன சுதானந்தன்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செம்பேடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுதானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்த்திகை தீபத்திருவிழா அன்று கைனூரில் இருக்கும் வீட்டில் தீபம் ஏற்றுவதற்காக குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாய்ப்பை பயன்படுத்துங்கள்…. திருநங்கை மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை…. ஆட்சியரின் தகவல்….!!

திருநங்கை மாணவ-மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்கும் ஒரு திருநங்கை, ஒரு திருநம்பி மாணவர்களுக்கு உதவித் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பயன்பெற திருநங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. உடைந்த விழுந்த தடுப்பணைகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தொடர் கனமழை காரணத்தினால் தடுப்பணைகள் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் பிரசித்தி வாய்ந்த யோக நரசிம்மர் கோவில் 493 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இப்பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகுவதை தடுப்பதற்காகவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும், அதை பயன்படும் வகையிலும் மலைப்பகுதியில் ஆற்காடு வனசரகம் சார்பாக 2003-2004-ஆம் ஆண்டு இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த தடுப்பணைகள் மழை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 71,000 நபர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. கலெக்டரின் தகவல்….!!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் 71 ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்டரங்கில் வைத்து முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளுக்கு பரிசுப்பொருட்கள், 30 பொதுமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை, கைகள் மற்றும் கால்களை இழந்த 9 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலமாக 8 லட்சம் மதிப்புடைய நவீன செயற்கை கால்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கள்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி அவரை இழுத்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதில் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் லாரியில் சிக்கிய நீலகண்டன் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெறும் தடுப்பூசி பணி…. சிறப்பாக பணியாற்றும் பணியாளர்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் திடீரென ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தின் நகராட்சி கொல்லிஸ் ரோடு உள்பட 5 பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ குழுவினருடன் இணைந்து பணியாற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. இடிந்து விழுந்த கோவில் சுவர்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தொடர் கனமழை காரணத்தினால் கோவிலின் சுற்று சுவர் திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிவேடு பாலாற்றங்கரை பகுதியில் அகஸ்திய முனிவர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த கனமழை காரணத்தினால் கோவிலின் சுற்று சுவர் திடீரென இடிந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து இடிந்து விழுந்த சுவரை புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை உடனடியாக நடத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய மின்மோட்டார்…. குடிநீர் வழங்குவதில் சிக்கல்….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் மின்மோட்டார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொளத்தூர் பாலாறு கரையோரம் உள்ள கிணற்றில் இருந்து குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக களத்தூர் ஏரி தற்போது நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து வெள்ளப்பெருக்கால் பனப்பாக்கம் பேரூராட்சிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. தண்ணீரில் மூழ்கிய கடைகள்…. சிரமத்தில் வியாபாரிகள்….!!

தொடர்ந்து பெய்த கனமழையில் சாலையோரம் இருந்த காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு நகர் பகுதியில் இருந்து மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் பைபாஸ் சாலையில் உள்ள ஆற்றின் கரையோரம் அமைத்து விற்பனை செய்ய அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்த இருப்பு 3,11,155…. தீவிரமாக நடைபெறும் முகாம்கள்…. ஆட்சியரின் தகவல்….!!

3,00,000 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வாரநாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்பின் சிறப்பு பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாக நேரில் சென்று செல்போன் எண்ணை கொண்டு அல்லது கோவிட் செயலின் மூலமும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு சம்பளம் தரவே இல்லை” இருப்பிடம் இன்றி தவித்த தொழிலாளர்கள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

வெளிமாநில தொழிலாளர்கள் உணவு மற்றும் இருப்பிடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும் மற்றும் தங்குவதற்கான இட வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதால் உணவின்றி அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலுவையில் இருக்கும் பணிகள்…. தீவிரமாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

வருவாய்த்துறை நிலுவை பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து வருவாய்த்துறையின் மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு இம்மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பட்டாக்கள் நிலுவை குறித்தும் மற்றும் பல துறைகளுக்கு புதிய அலுவலகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்து வழங்குவது நிலுவையில் இருப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய சமத்துவபுரம் அமைத்திட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உயிரிழந்த மூதாட்டி…. பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எடையந்தாங்கல் கிராமத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் விவசாய நிலங்களில் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் குட்டையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் பஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடைசி மகனான பாஸ்கர் என்பருடன் பஞ்சம்மாள் வசித்து வந்துள்ளார். அதன்பின் பாஸ்கர் தனது வீட்டின் பின் புறத்தில் மீன் குட்டை ஒன்றை அமைத்து அதில் மீன்களை வளர்த்து வருகின்றார். இதனை அடுத்து மீன் குட்டை இருக்கும் இடத்திற்கு அடிக்கடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அனுமதி இல்லை…. விரைவில் வர இருக்கும் விழா…. காவல்துறை சூப்பிரண்டு தகவல்….!!

கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கூறியதாவது, கொரோனா தொற்று காரணத்தினால் இந்த வருடம் கார்த்திகை மாத பௌர்ணமி திருவிழா நாளன்று பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லவும் மற்றும் கிரிவலம் சுற்றி வருவதற்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடு வருகின்ற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பெற்றோர் சொல் கேளுங்கள்” மாணவிகளுக்கு விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும் என பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட கலெக்டரான பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள், மின்சாரத் துறை சார்பான குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, நிலப்பட்டா குறைகள், கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மதுபோதையில் இருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுபோதையில் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரித உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் அவரின் நண்பரான மதன் என்பவருடன் மது குடித்துவிட்டு போதையில் சித்தேரி பகுதியில் இருக்கும் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஸ்ரீதர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு தரவே இல்லை” ஊழியர்கள் போராட்டம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

வேலைக்கான சம்பளம் வழங்காத காரணத்தினால் ஊழியர்கள் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகராட்சியில் 100-க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் எல்லோருக்கும் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று காலம், தொடர்  தடுப்பூசி முகாம்கள் என விடுமுறை இன்றி வேலை பார்த்து வரும் தங்களுக்கு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி ஆகியும் அக்டோபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்…. அதிகாரிகளின் பங்கேற்பு…. அமைச்சரின் ஆய்வு….!!

ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை அமைச்சர் ஆர். காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவருடன் இம்மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உதவி பொறியாளர் சிவசங்கரன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் முருகன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் என பலர் உடன் இருந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

3-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக்குமார் மீனா என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அரக்கோணம் ரயில்வே இன்ஜினியரிங் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ரீனா மீனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் அசோக்குமார் மீனா தனது குடும்பத்தினருடன் அரக்கோணம் காந்திநகர் பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரீனா மீனா தனது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. அமைச்சரின் ஆறுதல்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா தாலுக்கா மேல்விஷாரம் பள்ளிக்கூடம் 2-வது தெருவில் ஞானமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தனது ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் அவரின் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி ஞானமணியை குடும்பத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடையமாக கிடைத்த சட்டை…. மீட்புப்பணியில் தெரியவந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷவாயு தாக்கியதால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிவேடு கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சித்தஞ்சி கிராமத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஆறு வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளார். இவரின் மகள் நிர்மலாவை சுபாஷ் என்பவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐபேடு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மருமகன் குணசேகரனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிக்கனம் வேண்டும்…. பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம்…. நகராட்சி ஆணையாளர் தகவல்….!!

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா செய்திக்குறிப்பில் கூறியதாவது, வடகிழக்கு பருவ மழையின் காரணத்தினால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஒகேனக்கல்லுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறப்படும் பிரதான குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணத்தினால் இம்மாவட்டத்தின் நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 30 வரை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி மூலமாக பாலாற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மீட்புப் படையினர்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர். வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உங்களுக்கு அரிய வாய்ப்பு…. அரசின் கடன் உதவி திட்டம்…. ஆட்சியரின் தகவல்….!!

இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் விதமாக 25%, 35% மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடன் உதவி பெற வயது வரம்பு இல்லை மற்றும் படிக்காத இளைஞர்கள் சேவை தொழிலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. நிரம்பி வழியும் ஏரிகள்…. அமைச்சரின் ஆய்வு….!!

தொடர் கனமழை காரணத்தினால் தண்ணீர் நிரம்பி வழிகின்ற ஏரியை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் காரணத்தினால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. கைக்கு எட்டிய தண்ணீர்…. காட்சிப் பூர்வமான படம்….!!

தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதை படத்தில் காணலாம். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை மற்றும் பாலாற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி அருகாமையில் இருக்கும் பகுதியில் 60 அடி ஆழத்தில் இருந்த கிணற்று நீர் மட்டமானது தற்போது கைக்கு எட்டும் நிலைக்கு உயர்ந்திருப்பதை படத்தில் காணமுடிகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து கைவரிசை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

15-ற்கும் அதிகமான கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் வரத கோவில் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்ததும் மர்ம நபர் கையில் கிடைத்த காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் அவரைப் பின் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீராத கடன் பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கான் குளம் கிராமத்தில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சிதானந்ததிற்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த சச்சிதானந்தம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். அதன்பின் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 10 கிலோ இருக்கும்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீசிடம் ஒப்படைப்பு….!!

ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலமாக கஞ்சா கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இன்ஜினுக்கு அருகாமையில் இருக்கும் பெட்டியில் காவல்துறையினர் ஏறி சென்று சோதனை செய்ததில் இருக்கைக்கு அடிப்புறத்தில் கேட்பாரற்று கிடந்த 10 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்கசிவு காரணத்தினால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணத்தினால் சோபா தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த குலோத்துங்கனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குலோத்துங்கன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற தூய்மை பணியாளர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தணிகைபோளூர் பகுதியில் சுந்தர்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்குமார் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அருகாமையிலிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சைக்கிளில் சென்ற முதியவர்…. திடீரென நடந்த சோகம்…. வருத்தத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிளில் சென்ற முதியவர் கீழே விழுந்து எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் காமராஜர் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் இருக்கும் சைக்கிள் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை திட்டிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணாபாடி கிராமத்தில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் பிரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் தனது மகனை பார்ப்பதற்காக பிரியா கணவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிரியாவை அவரின் கணவன் திட்டியதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சாலை…. சீரமைக்கும் பணியில் அதிகாரிகள்…. தலைவரின் உத்தரவு….!!

சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சோளிங்கர் அருகாமையில் கொடைக்கல் பகுதியிலிருந்து தலைவாய் பேட்டை கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை ஓரங்களில் இருக்கும் தடுப்பணை கால்வாய்களில் அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளிமேடு உள்பட 6 கிராமங்களை இணைக்க கூடிய தார் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு 8 அடி அளவிற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேண்டும்…. வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வன்னியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வன்னியர்களுக்கு கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பவும் அமல்படுத்த வேண்டும் என கூறியும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் காந்தி சிலை அருகாமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகரச் செயலாளரான ஞானசேகரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகரத் தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே சமயத்தில் 2 பேர்…. சரமாரியாக தாக்கிய கள்ளக்காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஒரே சமயத்தில் 2 கள்ளக்காதலர்கள் வீட்டிற்கு வந்ததினால் ஏற்பட்ட மோதலில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தாழனூர் பகுதியை சேர்ந்தவர் விதவைப் பெண்ணான இந்திரா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்திரா கடந்த சில வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணத்தினால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேண்டும்…. கட்சியினர் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வன்னியர்கள் சங்கத்தின் சார்பாக கட்சியினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 10.5% இட ஒதுக்கீட்டை தற்போது ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். பின்னர் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமாறு கூறி வன்னியர்கள் சங்கத்தின் சார்பாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாநில செயலாளர் எம்.கே.முரளி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன், மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவையெல்லாம் இருக்கா…. அதிகாரிகளின் ஆய்வு…. அலுவலரின் தகவல்….!!

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலக பகுதிகளில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்கின்ற வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதை உதவி கலெக்டர் சிவதாஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர்கள் பள்ளி வாகனங்களின் அனுமதிச்சீட்டு, இன்சுரன்ஸ், வரி சான்று, வேக கட்டுப்பாடு கருவி, தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“என் அப்பா கிட்டயே போறேன்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி கிராமம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவி எழிலரசி கண்டித்துள்ளார். இதன் காரணத்தினால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சத்யராஜ் தனது தந்தை இறந்து விட்டதாகவும், அதனால் நான் சாகப் போகிறேன் எனவும் கூறி விட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |