Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்-மனைவி இடையே தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரம் மங்கலம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டதினால் அவர் கோபத்தில் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் லலிதா தனது வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து அதிகாலையில் லலிதா எழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“3 மணி நேர போராட்டம்” தடம்புரண்ட ரயில்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவை நோக்கி காலிப்பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது ரயிலின் 22-வது பெட்டியில் சக்கரங்கள் திடீரென தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெறும் முகாம்…. பொதுமக்களின் கோரிக்கை…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரனோ தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சத்தியவாணிமுத்து பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன்பின் திட கழிவு மேலாண்மை கிடங்கு மற்றும் அங்கன்வாடி மையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து சத்தியவாணிமுத்து பகுதியில் 3-வது தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கு குவிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கால்நடைத் தீவனப் பயிர்கள்…. தீவிரமாக நடைபெறும் பணி…. ஆட்சியரின் ஆய்வு….!!

கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் வளர்பதற்காக பண்ணைக் குட்டை அமைக்கின்ற பணி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாடவரம் ஊராட்சியில் இருக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள், மரம் வளர்க்க 1௦௦  நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களைக் கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென அதிகமான வலி…. ஆம்புலன்சில் கேட்ட குவா குவா சத்தம்…. மருத்துவ உதவியாளர் செயல்….!!

நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்நந்தியாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான காயத்ரியை பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அதன்பின் காலை நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் சிக்கன வார விழா…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்….!!

கோட்ட அலுவலகம் முன்பாக மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்வாரியத்துறை சார்பாக மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, ஜெயபாரதி மற்றும் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இவ்விழாவில் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மின் விளக்குகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விக்னேஷ் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செவிலியரிடம் செயின் பறிப்பு…. மர்ம நபர் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை….!!

ரயில்வே நிலையத்தில் செவிலியர் பெண்ணிடம் 7 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவள்ளூர் பகுதியில் இருக்கின்ற திருநின்றவூர் பொது சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெமிலிச்சேரியில் இருக்கின்ற துணை சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக மின்சார ரயில் மூலமாக சென்றிருக்கிறார். அப்போது ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் ஊர்வலம்…. சாராய ஒழிப்பு விழிப்புணர்வு…. மாணவர்கள் கோஷம்….!!

சாராயம் மற்றும் மது விலக்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையில் கலெக்டர் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் அருகில் மதுவிலக்கு மற்றும் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இம்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்பட கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பஜார் வீதி உள்பட 4 சாலை வழியாக சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புதிதாக குடி போன வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் நாகரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் வேலை தேடி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரக்கோணத்தை அடுத்த இருக்கும் அருந்ததிபாளையத்தில் உள்ள சரண்யாவின் தாய் வீட்டில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர். அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த சரண்யாவிற்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விபத்தில் பலியான மகன்…. துக்கத்தில் இறந்த தாய்…. சோகத்தில் உறவினர்கள்….!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஞானம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அருள் என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர். அதன்பின் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் இவரின் மகன் அருள் மேகனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜிந்தியா என்ற மகளும் மற்றும் மனோரஞ்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இதனை அடுத்து அருள் 7-ஆம் தேதி ஆற்காடு அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டமாநத்தம் பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மேல்வேலம் புதிய காலனி அருகில் சென்ற நிலையில் ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சேட்டு திடீரென கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவலறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கார்த்திகை மாத பெருவிழா…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள்….!!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்ய திரண்டு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கின்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் பெரிய மலை யோக நரசிம்மர் கோவில் மற்றும் சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத பெருவிழா கோலாகலமாக நடந்து வந்துள்ளது. அதன்பின் நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை, அலங்காரம் நடைபெற்றும் வந்துள்ளது. இதனை அடுத்து கார்த்திகைத் திருவிழாவின் 4-வது வாரத்தை முன்னிட்டு  தமிழகம், ஆந்திரா, […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்மருதாலம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி மற்றும் ஆற்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதிகளில் வசிக்கும் சரண்குமார், பார்த்திபன் மற்றும் ராஜேஷ் ஆகியோரையும், அதன்பின் சட்ட விரோதமாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்தில் பயணம் செய்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சயனாபுரம் புதுகண்டிகை பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பல மாணவர்கள் படியில் நின்றவாறு பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து பேருந்தில் பள்ளூர்  பருவமேடு பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காஞ்சி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அரக்கோணத்திலிருந்து டி.வி-கான உதிரி பாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சோளிங்கர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வேன்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தில்….!!

அதிவேகமாக வந்த சரக்கு வேன் மோதி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்டிகை கிராமத்தில் அர்ச்சனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தன்னுடன் வேலை பார்க்கின்ற சக தொழிலாளி லட்சுமியுடன் திருமால்பூர்-பனப்பாக்கம் சாலையில் இருக்கும் ஜாகீர்தண்டலம் கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் நிறுவனத்தின் பேருந்துக்காக காத்திருந்து இருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெற்ற பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்ட்ரிங் சீட் விழுந்து வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து திருத்தணிக்கு நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இருக்கும் கிருஷ்ணாபுரம் அருகாமையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று இருக்கிறது. இவற்றில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அந்நேரம் எதிர்பாராவிதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் இருந்து சென்ட்ரிங் சீட் சரிந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிராண்டிபஸ்வான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணிக்கை செலுத்திய பக்தர்கள்…. சிறப்பாக நடந்த பணி…. முன்னிலை வகித்த அதிகாரிகள்….!!

லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் எண்ணிக்கை பணி முடிந்ததில் 45 லட்ச ரூபாய் வருமானம் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் தமிழக அளவில் பிரசித்தி வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி ஊர் கோவில், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மலை கோவில், மலை அடிவாரம் ஆகிய பகுதிகளிலிருந்து 10-க்கும் அதிகமான இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிக அளவில் உயிரிழப்பு…. விதிகளை பின்பற்ற வேண்டும்.‌… ஆட்சியரின் வேண்டுகோள்….!!

விபத்தில் ஏற்படுகின்ற உயிர் இழப்புகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியதாவது, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் அவ்வப்போது அபாயகரமான விபத்துக்கள் மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பல […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடம்…. பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் 1,200 வருடங்கள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் படித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் 30 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூட்டம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இது பற்றி பள்ளி நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பழுதடைந்த கட்டிடத்தை இடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயில் தண்டவாளத்தில் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சடலமாக கிடந்த நபர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் டிசைன் போட்ட டீஷர்ட், வெளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண்ணிடம் நகை பறிப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவிச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டவுன் ஹால் பகுதியில் கெஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்வர்திகான் பேட்டையில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நாள்தோறும் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று வருகிறார். அதன்பின் வழக்கம் போல் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நிலையில் சித்தேரி பகுதியின் அருகில் வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரிய வாய்ப்பு…. தொழில் கடன் முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறு,குறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலைகளை விடுவதற்கும், தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் இருக்கும் வேலூர் கிளை அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வருகிற 15-ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் சென்று படுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகமாக ஓடிய 2 பேரை காவல்துறையினர் துரத்தி சென்று பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சுவால்பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பதும் மற்றும் மேட்டு குண்ணத்தூரை பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் ஆந்திர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாரமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்களத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய பேரனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டு கல்லூரியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து…. திடீர் சோதனையில் அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நகராட்சி என்ஜினியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் லாலாப்பேட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவாக சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தங்க நாணயம் திட்டம்…. பொதுமக்கள் ஏமாற்றம்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்க நாணயம் திட்டம் மூலமாக பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  சடாய் பகுதியில் சுரேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் தங்க நாணயம் என்ற திட்டம் ஒன்றை நடத்தி இதனில் 1,00,000 ரூபாய் முதலீடு செய்தால், 30 வேலை நாட்களில் தலா ஒரு கிராம் வீதம் 30 தங்க நாணயங்கள் வழங்கப்படும். இவற்றில் முதலீடு செய்த அசல் பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தை சர்வீஸ் விட சென்ற ஓட்டுநர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டுர் கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக நாயுடு கண்டிகை பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கம்பரஷர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விலங்கிற்கு போடப்பட்ட வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாக்கு பை தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியின் அருகில் சீட்டு அமைத்து சாக்குப்பை தைத்து வந்துள்ளார். அப்போது அங்கு இருக்கும் விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி அவரது மனைவி தனலட்சுமி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாலிபருக்கு நடந்த கொடுமை…. ஆத்திரத்தில் முதியவரின் வெறிச்செயல்…. நீதிபதி உத்தரவு….!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எல்லப்பன் என்பவருக்கும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது குறித்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதன்பின் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் எல்லப்பன் தான் கையில் வைத்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஜல் ஜீவன் மிஷின்” பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர்…. மேலாண்மை இயக்குனர் தகவல்….!!

திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் ஊராட்சி பாலாற்றில் இருந்து சத்தியமங்கலம் உள்பட 11 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 89 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட 5 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு ஊராட்சி வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி ஜெயராம்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூய்மைப்பணி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பைபாஸ் சாலையில் நடந்து சென்ற நபர் மீது இவரின் வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து வாசுதேவன் படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெட்ரோல் போட போன மேலாளர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மேலாளர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் போது தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், பிரதீப், ராகவன் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜா தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த நிலையில் தீப்பொறி பறந்து வந்து அவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென அதிகமான வலி…. ஆம்புலன்ஸில் கேட்ட குவா குவா சத்தம்…. மருத்துவ உதவியாளர் செயல்….!!

திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுர்மோட்டூர் மற்றும் சோளிங்கர் தாலுகா பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சந்தியாவிற்கு பிரசவ வலி திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் சந்தியாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் எரும்பி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வலி அதிகமானதால் ஆம்புலன்ஸை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மனம் தளர வேண்டாம்” கூடிய விரைவில் நடவடிக்கை…. அமைச்சரின் தகவல்….!!

வீடுகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கரம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரி மதகு உடைப்பு…. சேதமடைந்த நெற்பயிர்கள்…. அதிகாரிகளின் செயல்….!!

ஏரி மதகு உடைந்ததால் விவசாய நெற்பயிர்கள் அனைத்தும் நாசம் அடைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு அதிகமாக பெய்த கனமழையின் காரணத்தினால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சர்வந்தாங்கல் எரிக மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட உதவி கலெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின்கம்பத்தில் மோதிய இரு சக்கர வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் வயர் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் எடப்பாளையம் நோக்கி  சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த செல்வம் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி…. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்…. அதிகாரிகளின் செயல்….!!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் கசாயம் வழங்கியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை தாலுகாவில் 1 வார்டில் வசிக்கும் சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர் டெங்குக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திமிரி வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராஜ் தலைமையில் இளநிலை உதவியாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பிரபு, […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஒழுங்கா வேலைக்கு போக மாட்டியா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அண்ணி திட்டியதால் மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதிஷ் சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவருடைய அண்ணி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விருப்பம் இருந்தா விண்ணபிக்கலாம்…. உறுப்பினர்களுக்கு 40% மானியம்…. ஆட்சியரின் தகவல்….!!

மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 40 % மானியம் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 சதவிதம் மானியத்தை மீன்களை வளர்க்கின்றவர்களின் மேம்பாட்டின் முகமை சார்ந்த உறுப்பினர் அனைவருக்கும் வழங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது பற்றி கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, 2021-22 ஆம் வருடம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் மற்றும் மத்திய அரசு பங்களிப்பு திட்டத்தின் கீழாக இம்மாவட்டத்தில் இருக்கும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒட்டனேரி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் மற்றும் அஜித்குமார் ஆகிய 2 நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்போனை பழுது பார்க்க ஆற்காடு சென்றுள்ளார். அப்போது ஆற்காட்டில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி அருகாமையில் சாலையை கடக்க முயன்ற நிலையில் எதிரே வந்த லாரி அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. காயங்களுடன் தப்பிய தம்பதியினர்…. நிவாரண உதவி வழங்கிய அதிகாரிகள்….!!

ஓட்டு வீடு இடிந்து விழுந்து தம்பதியினர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நம்பிதாங்கல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டு வீடு இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்…. ஆறுதல் தெரிவித்த எம்.எல்.ஏ….!!

ஓடை கால்வாயில் சிக்கிய 4 நபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் இரண்டு கால்வாய்கள் மூலமாக செல்கின்றது. இந்நிலையில் இந்த இரண்டு கால்வாய்களுக்கு மத்தியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரை சேர்ந்த சந்திரன் மற்றும் காசியம்மாள் குடிசை அமைத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். இதனையடுத்து ஓடை கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் இருவரும் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இதே போல் நந்திமங்கலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளியை சூழ்ந்த மழைநீர்…. மாணவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி…. பெற்றோர்களின் கோரிக்கை….!!

மழைநீர் பள்ளியை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரங்காபும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் மாங்குப்பை உள்பட 4 கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணத்தினால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. ஆற்றின் கரையோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை குறுக்கு தெருவில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தரைப்பாலத்தில் வெள்ளம் செய்வதை வேடிக்கை பார்க்க சென்ற சரவணன் பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறை மற்றும் தேசிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிக்க சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அம்பிரிஷிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு குடிநீர் நிறுவனத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற போது அங்கிருந்த குழாய் மீது மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் குழாயை தொட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்…. காலம் தாழ்த்தி வரும் நிர்வாகம்…. பொதுமக்கள் ஆர்பாட்டம்….!!

வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம்புதூர் ஊராட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கசக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த […]

Categories

Tech |