Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுத்தம் செய்ய சென்ற தொழிலாளிகள்…. பரிதாபமாக போன உயிர்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளிகளை தேனீ கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாசாபேட்டை பகுதியில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அன்பு மற்றும் அவருடன் பணிபுரியும் தினகரன், சீனிவாசன் ஆகிய 3 பேரும் பூபதி நகர் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேனீகள் 3 பேரையும் சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. விரைவில் வரவிருக்கும் முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12-ஆம் தேதி ஜி.கே உலக பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால வாழ முடியாது…. உதவியாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐங்கமசெட்டி தெருவில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்ரவர்த்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி-பேருந்து மோதல்…. சாலையில் திடீர் விபத்து…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லாரி மீது பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் தனியார் கல்லூரி அருகில் சென்ற லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நெசவு தொழிலை மீட்க வேண்டும்” விரைவில் நடவடிக்கை எடுங்கள்…. நெசவாளர்களின் கோரிக்கை….!!

நெசவு தொழிலுக்கு மூலப் பொருட்களைக் கொடுத்து உதவுமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிபேட்டையிலுள்ள சோளிங்கர் உள்பட 30-க்கும் அதிகமான கிராமங்களில் விசைத்தறி நெசவு தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபகாலமாக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பாவு எடுத்து நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் நூல் விலை உயர்வு காரணத்தால் சரிவர தங்களால் நெசவுத் தொழில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிக்கடி உடல்நல பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாங்கூர் வரதராஜபுரம் பஜனை கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் யுவராஜ் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடிப் படியில் ஏறிய வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தலை சுற்றிக் கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் ராசாத்திரம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது வீட்டின் மாடிப் படியில் ஏறிக்கொண்டிருக்கும் போது தலை சுற்றிக் கீழே விழுந்துள்ளார். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு ரோட்டில் நெசவுத் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை பார்க்க சென்ற கணவன்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கூலித் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகேந்திரவாடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலாஜி அவரது மனைவி ரமணியிடம் பணம் கொடுப்பதற்காக மகேந்திரவாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகில் சென்ற போது திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வி.சி. மோட்டூர் புதுத்தெருவில் மெக்கானிக் பாட்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்ஷாவிற்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாட்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுதெங்கால் பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயப்பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயப்பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால வாழ முடியல…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடிக்கடி உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லலிதா அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து லலிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்-மனைவி இடையே தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெட்டி கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் சாகித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஷகிலா குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மது அருந்திவிட்டு சாதிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமால்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சடலமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். இவர் யார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் கரீம் முல்லாகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தனகிரி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த லாரி திடீரென கரீம் முல்லாகான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கரீம் முல்லாகான் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிளில் சென்ற அலுவலர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தேர்தல் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுவளையம் மேட்டுத்தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தேர்தல் அலுவலராக பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து பணி முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வாகனங்கள் தயார்” கொடியசைத்து ஆரம்பம்…. ஆட்சியரின் செயல்….!!

வாக்குபதிவுக்கான பொருட்களுடன் புறப்பட்ட வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல இருக்கும் வாகனங்களை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இருக்கையில் சாய்ந்து இருந்த வாலிபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயிலின் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வந்துள்ளது. இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய போது 35 வயதுடைய வாலிபர் ஒருவர் இருக்கையில் சாய்ந்த நிலையில் இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 158 மனுக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதில் 158 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 27 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு வேண்டி 101 மனுக்களும், இருசக்கர வாகனதிற்கு 7 மனுக்களும், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாத உதவித் தொகை 1,500 ரூபாய் வழங்க வேண்டி 23 மனுக்களும், ஊன்றுகோல், சக்கர நாற்காலி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வழக்கு தொடுத்த கணவன்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரோடு தெருவில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுபிரியா நந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அதன்பின் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவாக முடிக்க வேண்டும்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள சயனபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அசநெல்லிகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற அங்கன்வாடி மையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் பணிகளைத் தரமாகவும், மிக விரைவாகவும் கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடையாள அட்டை வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. கலெக்டரின் செயல்….!!

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளர்புரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 147 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் அவர்களில் 97 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பதிவு மற்றும் 104 நபர்களுக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் 1,500 ரூபாய்க்கான பராமரிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் மற்றும் 13 பேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏற்கனவே சொல்லியாச்சு…. ஆக்கிரமித்து கட்டிய வீடுகள்…. புகார் அளித்த தாசில்தார்….!!

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போளிபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். இந்நிலையில் அந்த வீடுகளை அகற்றிக் கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அகற்றாமல் இருந்துள்ளனர். இது பற்றி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் ஆக்கிரமித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வினியோகம் செய்யவில்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

குடிநீர் வினியோகம் செய்யாததால் அதை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏரியில் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஏரி முழுமையாக நிரம்பி இருக்கின்றதால் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பரதராமி பகுதியில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் நண்பரான வெங்கடேசன் என்பவர் தனது டிராக்டரை பழுது பார்ப்பதற்காக ஆரணி பகுதி நோக்கி சென்றுள்ளார். அப்போது வெங்கடேசனை பின் தொடர்ந்து சூர்யா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து தாமரைப்பாக்கம் சோதனைச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறுதிமொழி ஏற்பு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொடி தன்மை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வருவாய் அலுவலர் முனுசாமி மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேல்ஆலத்தூர்-வளத்தூர் ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த டபுள்டக்கர் விரைவு ரயில் மோதி ஜெயராமன் உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடு மேய்க்க சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் தவறி விழுந்து பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரிகிலாபாடி பகுதியில் ஓட்டுநரான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கல்லாறு பகுதியில் இருக்கும் நீரில் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி விழுந்து நந்தினி நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. ரயில்வே போலீஸின் செயல்….!!

ஐ.டி.ஐ மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் சார்பாக அரசு ஐ.டி.ஐ-யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே கேட்டில் செல்போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க கூடாது எனவும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கி கூறியுள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கிணற்றில் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் வேலூரில் வசிக்கும் அன்புநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அன்புநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அணிவகுப்பு மரியாதை…. வீரர்களுக்கு ஆலோசனை…. இயக்குனரின் ஆய்வு….!!

தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியனில் தலைமை இயக்குனர் அப்துல் கார்வால் ஆய்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாகவே வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். பின்னர் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்தும் மற்றும் பயிற்சிகள் குறித்தும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் சாலை உள்பட மூன்று சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை யாரேனும் வாகனங்களில் எடுத்து செல்கிறார்களா என தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக முள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் காரில் வந்துள்ளார். இதனையடுத்து அவரின் காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

18 நபர்கள் வாபஸ்…. போட்டியின்றி தேர்வு…. மகிழ்ச்சியில் வேட்பாளர்கள்….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகராட்சியில் 116 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 13 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில் 17-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த கீதாநந்தகுமார் மற்றும் 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க வேட்பாளரான செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு வாழ விருப்பமில்லை….. பெண் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமணச்சேரி கிராமத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்ரா சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா தனது நோய்க்கான மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளார். அதன்பின் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனிநபரின் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

மயானத்திற்கு செல்ல முடியாமல் தடுப்பு பாதை அமைத்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் மேட்டு தெரு பகுதி வழியாக ஒரு பாதை அமைந்திருக்கிறது. இந்தப் பாதையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒருவர் தானமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அவ்வழியாக மயானத்திற்கு செல்வதற்கும், அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது திடீரென அந்தப் பாதை வழியாக யாரும் செல்ல முடியாத வகையில் தனிநபர் ஒருவர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கவர்னரை கண்டிக்கிறோம்” கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேருந்து நிலையத்தில் வைத்து தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவை நிராகரித்த தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தலைவர் திலீபன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த திலகா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட பல அமைப்புகளைச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீடீர் சோதனை…. கழிவறை அருகில் கிடந்த பைகள்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலில் கடத்திய கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே காவல்துறையினருக்கு ரயிலில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஆலபுழாவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதில் ஒரு பெட்டியில் கழிவறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை உள்ள ரங்காபுரம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 2 பேரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜோதிகுமரன் மற்றும் தமிழ்செல்வி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேட்புமனு பரிசீலனை…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும் மற்றும் மேல்விஷாரம் நகராட்சியில் 21 வார்டுகளும் இருக்கின்றது. இதில் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேல்விஷாரம் நகராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சி, கலவை பேரூராட்சி உள்பட மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர் வளர்மதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

யாருமே பண்ணல…. வேட்புமனு பரிசீலனை…. போட்டியின்றி தேர்வு….!!

தி.மு.க வேட்பாளரான விஜயா என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மொத்தமாக 46 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதில் 13-வது வார்டில் தி.மு.க வேட்பாளரான விஜயா என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரை போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. பார்வையாளரின் ஆய்வு…. அலுவலரின் தகவல்….!!

தேர்தல் பணிகளை பார்வையாளர் எஸ். வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அதன்பின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வார்டு வாரியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து, அவர்களை வரவழைத்து வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்பு மனுவுடன் வழங்கிய படிவங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிர வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

பரிசுப் பொருள், பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலவை பகுதியிலிருந்து ஆற்காடு-திமிரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 5 லட்சம்…. தீவிர சோதனையில் பறக்கும் படையினர்…. பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டு 5 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜனார்த்தனன் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஜனார்த்தனனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாரம் ஏற்றி வந்த லாரி…. மின் கம்பங்கள் சேதம்…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரி மோதி 2 மின்கம்பங்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியானது பாட்டிகுளம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென 2 மின் கம்பங்கள் மீது மோதியது. இதில் இரும்பு கம்பம் ஒன்று வளைந்து விட்டது. அதன்பின் மற்றொன்று சிமெண்ட் கம்பம் என்பதால் பாதி உடைந்து வீட்டின் மேலே விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதனை அடுத்து மின்கம்பிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோளிங்கர் பகுதி நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரைப் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் வழியில் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது பற்றி சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“காணாமல் போன லாரி” 2 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு…. அதிகாரிகளின் பாராட்டு….!!

காணாமல் போன லாரியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் உதிரிபாகங்களை ஏற்றுவதற்காக ஆந்திராவிலிருந்து லாரியை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஓச்சேரி பேருந்து நிறுத்தம் அருகாமையில் லாரியை நிறுத்தி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வளர்ச்சிக்கு பயன்படும்…. ஏலம் விடப்படும் மீன்கள்…. ஆட்சியரின் தகவல்….!!

பனை மரத்து ஏரியில் மீன் வளர்த்திட 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவின் படி மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளம் மூலமாக 2020-2021 ஆம் வருடத்திற்கான தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தின் பஞ்சாயத்து ஏரி மற்றும் குளங்களில் 50,000 எண்ணிக்கையில் இந்தியப்பெருங்கண்டை லோகு, மிர்கால் மற்றும் ரக கட்லா மீன் குஞ்சுகள் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள வசூர் கிராமம் பனை மரத்து ஏரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வேட்புமனு தாக்கல்” ஒரே குடும்பத்தில் 3 பேர்…. தேர்தல் களத்தில் கடும் போட்டி….!!

அ.தி.மு.க சார்பாக ஒரே குடும்பத்தில் வசிக்கும் 3 பேர் நகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றது. இதில் அ.தி.மு.க சார்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பின் முன்னாள் நகரசபை துணை தலைவரும் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளருமான கீதா 27-வது வார்டிலும், இவரின் கணவர் என். சுந்தர் 30-வது வார்டிலும் மற்றும் இவர்களது மகன் டாக்டர் பிரவீன்குமார் 14-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேட்பு மனு தாக்கல்…. கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 450 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன்பின் இவற்றில் மொத்தமாக 480 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதுவரை பேரூராட்சிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் முறிந்து விழுந்த மரம்…. போக்குவரத்து பாதிப்பு…. அதிகாரிகளின் செயல்….!!

சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியிலிருக்கும் ஏரிக்கரையோரம் இருந்த வேப்பமரம் திடீரென சாலையின் குறுக்கே முறிந்து விழுந்துள்ளது. இதனால் காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கட்டளை கிராம நிர்வாக அலுவலர் ரம்யா மற்றும் சாலை ஆய்வாளர் ஜானகிராமன் ஆகியோர் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு பணியாளர்களை கொண்டு சாலையில் […]

Categories

Tech |