இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அம்பேத்கர் நகர் நன்னுமியான் சாயுபு தெருவைச் சேர்ந்த குமார்(25). இவரை கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று அரக்கோணம் மசூதி தெருவில் வைத்து மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து குமாரின் தந்தை ஜெயசங்கர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
