போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உரியூர் பகுதியில் சீராளன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபனா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீராளனுக்கும், அவரது மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
