ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு […]
