புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு கோடி பேரின் கையெழுத்துடன் திரு ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். இந்த நிகழ்வுகளின் போது திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 29ம் நாளாக தலைநகரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயகளுக்கு ஆதாராகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் அதனை இன்று குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் சந்தித்து கொடுக்க உள்ளதாக […]
